கோலாகலமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்… அட்டகாசம் செய்த 8 பேர் கைது…!!!
பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி செயல்பட்ட எட்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் இன்று உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணியிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக புத்தாண்டை…
Read more