“பன்றியின் இதயம்” பொருத்தி 40 நாள் வாழ்க்கை…. உயிரிழந்த நபர்….!!

அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் நகரை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது இதயம் செயலிழந்ததால் மேரி லேண்ட் மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் இவருக்கு பொருத்தப்பட்டது. பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு 40 நாட்கள் அவர் நன்றாக…

Read more

கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்…. பயங்கரவாதிகளின் அட்டூழியம்…. 37 பேர் உயிரிழப்பு….!!

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பயங்கரவாத இயக்கமான போகோஹராம் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டத்தின் குரோகயேயா கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…

Read more

ஆர்டர் பண்ணது மில்க் ஷேக்…. டெலிவரி பண்ணது சிறுநீர்…. குடித்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி….!!

அமெரிக்காவை சேர்ந்த கேலப் வுட் என்பவர் ஆன்லைனில் உணவும் மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு மில்க் ஷேக் குடிக்க தொடங்கியுள்ளார். ஆனால் அதன் சுவை வித்தியாசமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த…

Read more

25 நாள் போரில்…. 31 செய்தியாளர்கள் பலி…. வெளியான தகவல்….!!

ஹமாஸ் சமைப்பினர் கடந்த ஏழாம் தேதி இஸ்ரேலின் மீது 5000 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கிய நிலையில் 25 நாட்களாக போர் நிறுத்தி வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் குழந்தைகள்…

Read more

ஹமாஸால் கடத்தப்பட்ட பெண்…. சடலமாக மீட்பு…. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 25 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இஸ்ரேலில் இருந்து பணய கைதியாக பிடித்து செல்லப்பட்ட…

Read more

காசாவில் இருந்து ஹமாஸை அழிப்போம்…. அதுதான் இலக்கு…. இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் உறுதி….!! 

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 25 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் செய்தி தொடர்பாளர் எய்லோன் லெவி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர்…

Read more

இது போருக்கான காலம்…. இஸ்ரேல் சரணடையாது…. பெஞ்சமின் அதிரடி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 25வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் நேற்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது “போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த விருப்பப்படுகிறேன். எதிர்காலத்திற்காக போராட விரும்புகிறோமா அல்லது…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி…. அமெரிக்க போராட்டத்தில் கலவரம்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 24 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் உள்ளிட்ட நாடுகளும் செயல்படுகின்றன. இதுவரை 9000க்கும்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த விமானம்…. குழந்தை உட்பட 12 பேர் உயிரிழப்பு….!!

பிரேசிலில் உள்ள அமேசானாஸ் மாநிலத்தின் என்விரா நகரத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒரு குழந்தை உட்பட 12 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஏக்கர் மாநிலத்தின் தலைநகர் ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின்…

Read more

ஹாலோவின் பார்ட்டியில் துப்பாக்கி சூடு…. 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஹாலோவின் பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டியில் சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அங்கு திடீரென ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேர்…

Read more

42000 இந்தியர்கள் திருட்டுத்தனமா வந்துருக்காங்க…. அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

அக்டோபர் 2022 இலிருந்து செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தை கணக்கில் கொண்டு மேற்கொண்ட ஆய்வின்படி 42,000 இந்தியர்கள் மெக்ஸிகோ எல்லை பகுதி வழியாக சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் புகுந்துள்ளதாக அந்நாட்டு சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம்  தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.…

Read more

பாகிஸ்தான் பறந்த அஞ்சு (எ) பாத்திமா…. மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார்…. எதற்காக தெரியுமா….?

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று நஸ்ருள்ள என்பவரை திருமணம் செய்தவர் அஞ்சு என்கிற பாத்திமா. இவரது இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோன்று அஞ்சுவின் கணவரும் பலமுறை மீண்டும் தங்களிடம் திரும்பி வந்து விடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால்…

Read more

இந்திய பெண் லண்டனில் மரணம்….? கத்தியால் குத்தி கொலை…. போலீஸ் விசாரணை….!!

லண்டனில் தெற்கு பகுதியில் உள்ள கிராய்டான் பகுதியில் 19 வயது இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள் அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த…

Read more

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்…. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்….!!

காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்த உதவிகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமினுடன் அதிபர் பைடன் தொலைபேசியில் கலந்துரையாடிய போது…

Read more

10 பேர் இழப்புக்கு இரங்கல்…. மக்களின் பாதுகாப்பு முக்கியம் – ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் போரில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேபாளத்தை சேர்ந்த 10 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில். ஐநாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அன்டோனியோ தனது எக்ஸ்…

Read more

24வது நாள் போர்…. காசாவில் இதுவரை 3320 குழந்தைகள் பலி…. வெளியான வேதனைக்குரிய தகவல்….!!

இஸ்ரேல் இடையே கடந்த 7ஆம்  தேதி தொடங்கி இன்றுவரை 24 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினரும் தொடர்ந்து மோதிக் கொள்ளும் இந்த போரில் இதுவரை ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் என்பதால் போரை…

Read more

தாக்குதல்கள் தீவிரமாக இருக்கும்…. இஸ்ரேல் பிரதமர் பேட்டி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை 23 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹமாஸ் அமைப்புக்கு…

Read more

சுரங்கத்தில் தீ விபத்து…. 32 பேர் பலி…. 14 பேர் மாயம்….!!

ஆசிய நாடான கஜகஸ்தான் காரகண்டா பகுதியில் சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. கோஸ்டென்கோ சுரங்கம் ஒன்றை தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து அங்கு 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாயு…

Read more

இதை செய்தால் பணய கைதிகளை விடுவிக்கிறோம்…. ஹமாஸ் விதித்த நிபந்தனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 22 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 9000திற்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்த நிலையில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று…

Read more

எகிப்து அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்…. வெளியான தகவல்….!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் அல்-சிசியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போது இருவரும் ஆசிய கண்டத்தில் மோசமாகி வரும் மனிதத்துவ முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நரேந்திர மோடி…

Read more

நிலத்தடி நீர் அதீத அளவுக்கு சுரண்டப்பட்டதால்…. காத்திருக்கும் அதிபயங்கர அபாயம்…!!

ஐ.நா.வின் பேரிடர்கள், ஆபத்துகள் அறிக்கை 2023 என்ற தலைப்பில், ஐ.நா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மானிட பாதுகாப்பு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைதல் குறித்த ஆய்வில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 78 சதவீத கிணறுகளில், நிலத்தடி நீர்…

Read more

22 பேரை கொன்ற முன்னாள் ராணுவ வீரர்…. சடலமாக மீட்பு….!!

அமெரிக்காவில் கடந்த 25ஆம் தேதி ராபர்ட் கார்டு என்பவர் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். ஹோட்டல், விளையாட்டு விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகுந்து இவர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

Read more

தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு…. வெளியுலக தொடர்பின்றி ஹமாஸ் மக்கள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் மேற்கொண்ட…

Read more

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்…. ஹமாஸ் வான்படை தளபதி பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் மேற்கொண்ட…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானம்… பங்கேற்க மறுத்த இந்தியா….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மனிதாபிமான போர்…

Read more

ஆத்தாடி…. புலி கூட வாக்கிங்கா….? வைரலான காணொளி…. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்து செல்வது போல் புலியை சங்கிலியால் கட்டி சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த புலி சாலையில் செல்லும் வாகனங்களை தாக்குவதற்காக குதிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அந்த நபர் சங்கிலியை…

Read more

ஆப்கான் தலைநகரில் குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

Read more

இஸ்ரேல் நகரம் மீது தாக்குதல்…. சைரனால் மக்கள் தப்பினர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி போர் மூண்டது. அந்த போரானது இன்று வரை 21 நாட்களாக நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இதுவரை 8,000 த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இஸ்ரேலின்…

Read more

பயங்கரவாதிகள் அட்டுழியம்…. 26 பேர் கொலை…. காங்கோவில் கொடூரம்….!!

காங்கோ நாட்டின் கிழக்கு மாகாணமான கிணு பகுதியில் நாசக்கார செயல்களில் பயங்கரவாதிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் ஒய்சா என்னும் கிராமத்திற்குள் நுழைந்து திடீர் தாக்குதலை…

Read more

முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை… கத்தார் தீர்ப்பால் அதிர்ந்த இந்தியா….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு…

Read more

ஹமாஸ் அமைப்பினர் கோழைகள்…. ஜோ பைடன் காட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸிடையே 20 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கி வருவதால் இதுவரை 8000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனியர்களுக்கு பின்னால்…

Read more

பிரெஞ்ச் ப்ரைஸ் பாக்ஸில் சிகரெட்…. அதிர்ந்து போன பெண்…. வெளியிட்ட புகைப்படம்….!!

இங்கிலாந்தை சேர்ந்த Gemma என்ற பெண் தனது மகனுக்காக மேக் டொனால்டில் இருந்து பிரெஞ்ச் ப்ரைஸ் வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து குழந்தைக்கு கொடுக்க பிரித்துப் பார்த்தபோது அதனுள் சிகரெட் துண்டும் சாம்பலும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த Gemma புகாரளிக்க மெக்…

Read more

விடுதலை பண்ணுங்க…. உதவி பொருட்களுக்கு அனுமதி கொடுங்க…. போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனியா இஸ்லாமிய ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 1400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் 200 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனிடையே பல நாடுகளின் பேச்சு வார்த்தையை…

Read more

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்…. 24 மணி நேரத்தில் 704 பேர் பலி…. பாலஸ்தீன அதிகாரிகள் தகவல்….!!

ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. நேற்று இஸ்ரேல் தரப்பிலிருந்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் மேற்கொண்ட…

Read more

இன்ஜினை அணைக்க முயன்ற பயணி…. நடுவானில் விமானத்தில் சிக்கல்…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து பிரான்சிஸ்கோ நோக்கி அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 84 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில்  நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் தீயணைப்பானின் கைப்பிடியை இழுத்து விமான இன்ஜினை அணைக்க முயற்சித்துள்ளார். இதனால்…

Read more

அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்பு…. 5 சடலங்கள் கண்டெடுப்பு…. போலீஸ் விசாரணை….!!

கனடாவில் உள்ள சால்ட் மேரி பகுதியை சேர்ந்த காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பில் குடியிருப்பு பகுதி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அடுத்த பத்தாவது…

Read more

அமைதியான வாழ்க்கைக்கு இதை செய்யுங்கள்…. நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம்…. இஸ்ரேல் ராணுவம் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீதித்து வருகிறது. இந்த போரில் அப்பாவி மக்களும் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி…

Read more

வடக்கில் இருந்து தெற்குக்கு போங்க…. காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை காசா முனை மீது தொடங்க தயாராக உள்ளது. இதனால் காசாவின் எல்லை பகுதியில் தங்கள்…

Read more

பீர் டேங்கில் சிறுநீர்…. ஊழியர் செய்த செயல்…. சீன நிறுவனத்தின் காணொளி….!!

சீனாவின் டிசிங்டாவோ நிறுவனம் தான் அந்நாட்டின் மிகப்பெரிய பீர் நிறுவனம் ஆகும். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பீர் டேங்கில் சிறுநீர் கழிக்கும் காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிறுவனம் சார்பில்…

Read more

24 மணி நேரத்தில் 117 குழந்தைகள்…. இஸ்ரேலின் தாக்குதலால் பலி – காசா சுகாதார அமைச்சகம்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி போர் தொடங்கியது. இன்று வரை 18 நாட்களாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.…

Read more

320 இடங்களில் வான்வழி தாக்குதல்…. இஸ்ரேல் அதிரடி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீன ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் காசாவில் 320 இடங்களில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன்படி கண்காணிப்பு…

Read more

பயணிகள் ரயிலில் மோதிய சரக்கு ரயில்…. 20 பேர் பலி….!!

வங்காளதேச நாட்டில் உள்ள பைரப் ரயில் நிலையத்திலிருந்து டக்கா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. ரயில் புறப்பட்டு சில நிமிடங்களில் அடுத்த தண்டவாளத்திற்கு செல்ல பாதையில் டிராக் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ட்ராக் மாற்றத்தில் ரயில்…

Read more

30 வருடம் வீட்டு வேலை பார்த்த தாய்…. வென்று காட்டிய மகன்…. விமானத்தில் கிடைத்த சர்ப்ரைஸ்….!!

லெபனான் நாட்டில் 30 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வந்த எத்தியோப்பியா நாட்டுப் பெண்ணின் மகன் தனது விடா முயற்சியால் விமானப்பணி பெற்றுள்ளார். இந்நிலையில் தனது தாய் செல்லும் விமானத்தில் விமானியாக வந்த அவர் பூ கொடுத்து தாயை வரவேற்று அந்தப்…

Read more

ஹமாஸ் அமைப்பின் கொடூர தந்திரம்…. கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்…. இஸ்ரேல் குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது ஏழாம் தேதி ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசியும் அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து பலரை தாக்கியும்…

Read more

பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் பலி…. ரஷ்யாவுக்கு ஸெலென்ஸ்கி கண்டனம்….!!

உக்ரைனின் காா்கிவ் நகரில் இருந்த தனியார் அஞ்சல் மற்றும் கொரியர் அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில்…

Read more

எகிப்து மீது தாக்குதல்…. தவறுதலாக நடந்து விட்டது…. இஸ்ரேல் வருத்தம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 17 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்புக்கும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டும் போரிட்டு வருகின்றனர். இதில் இஸ்ரேல்…

Read more

லெபனான் பேரழிவை சந்திக்கும்…. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 17 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் இருமுனை போரை…

Read more

ஹிஜாப் விவகார கஸ்டடி மரணம்…. செய்தி வெளியிட்ட பெண் நிருபர்கள்…. ஏழு வருடம் சிறை தண்டனை….!!

ஈரானில் கடந்த 2022 ஆம் வருடம் ஹிஜாப் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த பெண் மாஷா அமினி. இவர் மரணம் குறித்து செய்து வெளியிட்ட இரண்டு பெண் நிருபர்கள் தான் அந்நாட்டில் போராட்டம் வெடிக்க காரணம்…

Read more

காசா மருத்துவமனை தாக்குதல் விவகாரம்…. அமெரிக்கா காரணமாக இருக்கலாம் – ரஷ்யா எம்பி

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் ஆதரவாக இருக்கிறது. இதனிடையே காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல்…

Read more

இஸ்ரேல் ராணுவ சீருடை…. நாங்க தயாரித்துக் கொடுக்க மாட்டோம்…. ஆர்டரை ரத்து செய்த கேரளா நிறுவனம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கிக் கொள்வதால் இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியில் இயங்கி வரும் மரியன்…

Read more

Other Story