இதுதான் OG பித்தலாட்டம்… “இதுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்”… அந்தக் கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது திமுக தான்.. இபிஎஸ் ஆவேசம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இன்று முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு;…

Read more

இதில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது… இதற்கு மத்தியில் அடுக்கு மொழி வசனம்?… முதல்வரிடம் எல். முருகன் கேள்வி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள பகுதியில் நேற்று பட்ட பகலில் மர்ம நபர்கள் சிலர் ஒரு வயதான தம்பதியரின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை மிக கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டது சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திருப்பூர்…

Read more

“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமை”… நீதி கிடைத்து விட்டது… முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு..!!

தமிழகத்தை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அனைவருக்கும்  சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு….” நீதிக்கு கிடைத்த வெற்றி… இளைஞர்கள் கண்ணியத்துடன் இருக்கணும்…. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் X பதிவு….!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்…

Read more

BREAKING: “பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு…” பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது…. முதல்வர் ஸ்டாலின் X பதிவு….!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்…

Read more

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு….” தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்…. 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுங்க…. தவெக தலைவர் விஜயின் அறிக்கை….!!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,  பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது…

Read more

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு”… இபிஎஸ் நடவடிக்கையால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது… அதிமுக பரபரப்பு அறிக்கை..!!!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும்…

Read more

“போர் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும், பொதுமக்களுக்கு அல்ல”…. திருமாவளவன் கருத்து…!!!

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வந்த போர் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையின்படி நிறுத்தப்பட்டு இருப்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டு இருப்பது மிகவும்…

Read more

“அந்த 27 தியாகிகளால் தான் பாமக கட்சியே வளர்ந்துச்சு”… ஆனால் அதை மறந்துட்டு உங்க குடும்பத்தை… காடுவெட்டி குரு மகள் ஆவேசம்… பரபரப்பு பேட்டி..!!

பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற நிலையில் இதனை காடுவெட்டி குருவின் மகள் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பாமக கட்சி 27 தியாகிகள் உயிர் நீத்ததால் வந்தது. இந்தக் கூட்டம்…

Read more

“ரத்த தானம் செய்வது போல போஸ்….” வைரலான வீடியோ…. விளக்கமளித்த அதிமுக மாவட்ட செயலாளர்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா பங்கேற்றார். அவர் ரத்த தானம் செய்வதுபோல கையை மட்டும் காண்பித்த வீடியோ…

Read more

படித்து வேலைக்கு போங்க….! “அதை” நான் சொல்லவே மாட்டேன்…. சித்திரை முழு நிலவு மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்…

Read more

இளைஞர்களே….! நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது…. உங்களுக்காக தான் நான் இருக்கேன்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்…

Read more

“வசனம் பேசினால் அவர்கள் பின்னால் போய் விடுகிறீர்கள்….” வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்க்கிறார்கள்… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பளீச்…!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்…

Read more

“முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால்….” தமிழக முதலமைச்சருக்கு மனசு இல்ல…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம்….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்…

Read more

“தந்தை பெரியாரின் உண்மையான வாரிசு அவர்தான்…” நாம் உரிமைக்காக கூடியுள்ளோம்… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில்…

Read more

FLASH: சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன தெரியுமா…? முழு விவரம் இதோ….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில்…

Read more

“அரசியல் அனுபவத்தாலும், ராஜதந்திரத்தாலும் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடை போடும் பிரதமர் மோடி…”- அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி வாழ்த்து….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து…

Read more

“நமது பண்பாட்டையும், சமூக நீதியையும் வென்றெடுக்க மாநாடு வழிவகுக்கட்டும்…” பாமகவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து….!!

மாமல்லபுரத்தில் பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழ் பல்வேறு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு…

Read more

“சூடு பிடிக்கும் 2026 தேர்தல் கடிதம்”… இபிஸ்-க்கு பறந்த முக்கிய கடிதம்… திடீரென விசிட் அடித்த நயினார் நாகேந்திரன்… நெல்லை தொகுதி யாருக்கு..?

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வர இருக்கிறது. ஆனால் ஏற்கனவே தொண்டர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல் முருகன் மற்றும் பாஜக கட்சியின் மாநில…

Read more

BREAKING: நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி விலகல்…. அதிர்ச்சியில் சீமான்….!!

சமீப காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் அகரம் விக்னேஷ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொது மேடையில்…

Read more

“பிற்போக்குத்தனமானவை…” மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காதீங்க…. வி.சி‌.க. எம்.பி. ரவிக்குமார் பேச்சு‌…!!

வி.சி.க எம்.பி-யான ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நீராட்டு விழா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தன்னிடம் வேண்டுகோள்…

Read more

சனாதன சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது… திமுக தான் வெற்றி பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள்,…

Read more

அதிமுகவுடன் பாஜக கூட்டணியால் சிறுபான்மை ஓட்டு பாதிக்காது… அனைவருமே பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்… நயினார் நாகேந்திரன் உறுதி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இரண்டு கொடூர சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதை உறுதி…

Read more

ரூட் மாறுதே…! “பாஜகவுக்கு எதிர்ப்பு, திமுகவுக்கு ஆதரவு”… உதயநிதியின் பக்கம் நடிகர் விஜயின் வில்லன் நடிகர்… பரபரப்பில் அரசியல் களம்..!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் நடிகர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை எனவும் மக்கள் பிரச்சினை பற்றிய புரிதல் இல்லை எனவும் விமர்சித்திருந்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாகவே பாஜக அரசை கடுமையாக விமர்சித்து…

Read more

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு… சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க போராடுவோம்… த.வெ.க பதிவு…!!!

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் பலரும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிரான வழக்கில் சட்டப்படி புதிய…

Read more

“இனி அரசு கட்டிடங்களில் மாட்டுச் சாணம் கலந்த இயற்கை பெயிண்ட்”… ஆதித்யநாத் அறிவிப்பை விமர்சித்த அகிலேஷ் யாதவ்…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டு துறை செயல்பாடு குறித்த ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள…

Read more

“தொடர் தோல்வியால் தவிக்கிறார்கள்….” திமுக-வை வீழ்த்த தப்பு கணக்கு போடாதீங்க…. முதல்வர் ஸ்டாலின் பளீச்….!!

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம். திராவிட மாடல அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற…

Read more

“காஷ்மீரின் பனிப்பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் ரீல்ஸ் வீடியோவை எடுத்து வெளியிட்ட பாஜக தலைவர்… காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பனி மூடிய மலைப்பரப்பில் ராணுவத்தினருடன் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ரவீந்தர் ரெய்னா தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம்…

Read more

“அந்த ரகசியத்தை முதலில் சொல்லுங்க”… வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா…? உங்க மனசாட்சி உறுத்தலையா..? முதல்வர் ஸ்டாலின் விளாசிய இபிஎஸ்..!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், நேற்று …

Read more

“இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணிகட்டி அனுப்புவதுதான் தேசிய கல்வி கொள்கை…” அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி….!!

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுகின்றனர். இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாக கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான…

Read more

அதிர்ச்சியில் விஜய்…! தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மீது வழக்குபதிவு…. வெளியான தகவல்….!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக விஜய் கொடைக்கானலுக்கு புறப்பட்டார். விஜய் மதுரை விமான நிலையம் வந்து இறங்கியதும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

Read more

“44 வெளிநாட்டு பயணங்கள், 250 உள்நாட்டு பயணங்கள்”.. இங்கெல்லாம் செல்லும் பிரதமர் மோடி மணிப்பூர் மட்டும் செல்லாதது ஏன்…? கார்கே கேள்வி…!!!

மணிப்பூரில் நடைபெறும் வன்முறை குறித்தும், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல மறுப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டதாவது, மணிப்பூர் மாநிலத்தில் பிரதமர் காலடி எடுத்து வைக்காமலேயே இரண்டு…

Read more

BREAKING: நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல…. அன்புமணி ராமதாஸ் காட்டம்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

நீங்க ஆட்சிக்கு வந்தா தேர்வு நடக்காதுன்னு சொன்னீங்க… ஆனா 5-வது “நீட் தேர்வு – நீட்டாக நடக்கிறது…” தமிழிசை சௌந்தரராஜன் ஸ்பீச்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

போரில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்…. அதற்கு பதில் இதை செய்யலாம்…. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து,…

Read more

“பச்சோந்தி போல அடிக்கடி கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணி மாறுவது திமுக தான்….. பாஜக நினைப்பது இதுதான்…. இபிஎஸ் அதிரடி பதில்….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, பாஜக கூட்டணியை ஏற்று கொள்ளாவிடில் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால் கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார். அவருக்கு வேறு…

Read more

முதல்வரே…! எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை…. மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் இந்த கூட்டணி… இபிஎஸ் அதிரடி பதிலடி….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது…

Read more

தேமுதிக-வில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன்…. வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி….!!

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார். தேமுதிகவில் இருந்து விலகுவதாக தகவல்…

Read more

“இபிஎஸ் தலைமைக்கே சிக்கல் வருமென்று பயப்படுகிறார்….” அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கியது பாஜக…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது…

Read more

தமிழ்நாட்டில் அனைத்திற்கும் தடை… மத்திய அரசு என்ன சொன்னாலும் மாநில அரசு ஏற்பதில்லை…. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அரசு அனைத்திற்கும் தடை விதிக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜய்யின் கட்சிக்கு மட்டும் அல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற…

Read more

“என்னால் பல மாபெரும் தலைவர்கள் உருவானார்கள்….” ஆனால் மக்களுக்காக எதுவும் பண்ணல…. இனிமேல் உங்களுக்காக…. பிரசாந்த் கிஷோரின் அனல் பறக்கும் பேச்சு….!!

பீகாரில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தை பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை பற்றியும் கூறியுள்ளார். “நான் யாருக்கு ஆலோசனை வழங்கினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றிபெற்று மன்னர்களாக ஆனார்கள்.…

Read more

“நான் ஒரு முஸ்லிம் தான்”.. ஆனால் அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்… அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது…

Read more

“பதட்டமா இருக்கு….” முதல் பிரஸ்மீட்டில் பேசிய தவெக தலைவர் விஜய்…. என்ன சொன்னாரு தெரியுமா…?

பிரபல நடிகரான விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் விஜய் பயணித்த…

Read more

தவெக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவரானார் விஜய்…! குழு உறுப்பினர்கள் நியமனம்…. முழு அறிக்கை இதோ….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக விதிகளின்படி தமிழக வெற்றிக் கழக தலைவரே தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் தலைவர் ஆவார். இதன்படி பின்வரும் தோழர்களே கழக தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களாக நியமனம்…

Read more

“கேப்டனுக்கு விருது…” சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்க வேண்டும்…. தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் லிஸ்ட்….!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

Read more

கூட்டணி குறித்த அறிவிப்பு எப்போது….? மாநில மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…. பக்கா பிளான் போடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா….!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

Read more

இன்னமும் பாகிஸ்தானுக்கு ஆதரவா பேசுறீங்களா…? அப்போ அந்த நாட்டுக்கே போங்க…. கொந்தளித்த பவன் கல்யாண்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நாளில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் மங்களகிரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திரா துணை முதல் மந்திரி பவன்…

Read more

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து….! 3 தமிழர்கள் பலி…. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்….!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஹோட்டல் பால்பட்டி மச்சுவா பகுதியில் அமைந்துள்ளது. நேற்றிரவு 8.15 மணிக்கு ஹோட்டல் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் ஜன்னல் வழியாக…

Read more

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்… வாகனத்தில் ஏறுவது, குதிப்பது வேண்டாம்…. தவெக தலைவர் விஜய் அறிக்கை…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்…

Read more

“என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா இப்படி பண்ண கூடாது…” தொண்டர்களுக்கு கட்டளையிட்ட தவெக தலைவர் விஜய்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்…

Read more

Other Story