கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அடி ரோடு ஒன்பதாவது வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்ததும் சுப்பிரமணி பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சஞ்சய் சுமார் நான்கு அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.
குடியிருப்புக்குள் நுழைந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பாம்பு பிடி வீரரின் செயல்..!!
Related Posts
“காதல் திருமணம்”.. 3 வருஷமாகியும் குழந்தை இல்லை… தாய் மாமா வீட்டுக்கு போன தம்பதி… செல்லும் வழியில் விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு…
Read more“மிஸ்டர் இந்தியா” பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணழகன் மணிகண்டன் 42 வயதில் மரணம்… ஊக்க மருந்து தான் காரணமா…? தாயார் கண்ணீர் மல்க பேட்டி…!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஜிம் பயிற்சியாளர், இந்தியா முழுவதும் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றவர். ஒரு காலத்தில் ‘மிஸ்டர் இந்தியா’ எனும் பட்டத்தையும் வென்று பெருமை சேர்த்திருந்த மணிகண்டன், மீஞ்சூர்…
Read more