மிக்ஸாம் புயல் எதிரொலியால் பலத்த மழை பெய்து சென்னை வெள்ள நீரால் மிதக்கின்றது.  தமிழக அரசும் மீட்பு பணிகளை தீவிரப் படுத்தி வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு பொது தேர்வு  ஒத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.