அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வசந்த் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டில் மறைந்து கொண்ட வசந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வசந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
FLASH: கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து…! உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!
கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. நாகராஜ் என்பவரது மனைவி மகாராணி(55), செல்வராஜ்…
Read more“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!
சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…
Read more