கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற நேரத்தில் பெயிண்டர் தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி…. சில்மிஷம் செய்த வாலிபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டம் மேம்பாளையத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரன்குடி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை…
Read more“எனக்கு அவரோட பொண்டாட்டி தான் வேண்டும்”… திருமணம் செஞ்சு வையுங்க… ரகளை செய்த வாலிபர்.. அடக்கொடுமையே.. அதிர்ச்சி சம்பவம்.!!!
சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு 35 வயது இளம் பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமான நிலையில் சூளைமேடு பகுதியில் தன் கணவருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே வீட்டின் மாடியில் தமிழ்ச்செல்வன் என்ற 30 வயது…
Read more