கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரி உரிமையாளருக்கு போலீசார் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணலை ஏற்றி சொல்லக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“அசதியா இருந்துச்சு…. அதான் தூங்கிட்டேன்….” வாலிபரை ரவுண்டு கட்டிய மக்கள்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!
கோவையில் உள்ள கோவைப்புதூரில் பிரசித்தி பெற்ற பாலவிநாயகர் கோவிலில் நிகழ்ந்த விசித்திர திருட்டு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த நபர், பணம் எடுத்து வைத்து விட்டு, அசதியில் அங்கேயே தூங்கிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டுள்ள சம்பவம்…
Read more“ஆசையாக பேசி நம்ப வைத்த அங்கன்வாடி பணியாளர்…” ரூ.60 லட்சத்தை கொடுத்த 17 பேர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. பரபரப்பு சம்பவம்….!!
ஈரோடு மாவட்டத்தில் பணம் வாங்கி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அங்கன்வாடி பணியாளரை கைது செய்துள்ளனர். ஈரோடு ஜீவானந்தம் சாலையை சேர்ந்த ஜெயபிரகாஷ்…
Read more