கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ் ஏட்டு சஜிகுமார் தனது வாகனத்தில் லாரியை துரத்தி சென்று செங்கவிளை நாற்கரை சாலை தொடக்கத்தில் வைத்து மடக்கி பிடித்தார். இதனையடுத்து போலீசார் சோதனை நடத்தியதில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரிக்கு போலீசார் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
Breaking: தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம்... 6 போலீசார் சஸ்பெண்ட்… பரபரப்பு தகவல்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…
Read more“பிரபல ஹோட்டலில் ரூம், சாப்பாடு…” என் அப்பாகிட்ட சொல்லட்டுமா…? போலீசுக்கே போக்கு காட்டிய தில்லாலங்கடி பெண்…. கடைசியில் தெரிந்த உண்மை…. பகீர் சம்பவம்….!!
சென்னை மாவட்டம் செம்பியம் காவல் நிலையத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் தான் நீதிபதியின் மகள் எனக்கூறி, எனக்கு பிரபல உடலில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை பேசும்போதும் நீதிபதியின் பெயரைச் சொல்லி எனக்கு…
Read more