மதுரை கீரனூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா ? என ஆட்சியர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்த பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கை முடித்து வைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மூன்று மாதத்திற்குள் ஆய்வு செய்து, முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடா ? ஆய்வு செய்ய உத்தரவு!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more