ஆளுநர்களால் நிராகரிக்க முடியாத படி சட்டங்களை இயற்ற வேண்டும் என சேலத்தில் சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். பாஜக அல்லாத மாநிலங்களில் குண்டு வைத்தவர்களை விடுவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநிலங்களின் அரசியலமைப்பு சட்டங்களை காப்பது ஆளுநரின் கடமை. ஆளுநரின் சம்பளம் மாநில அரசு போடும் பிச்சை என்றால்,  அமைச்சர்கள் வாங்கும் சம்பளம் யார் பிச்சை ? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.