தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
திடீர் என்ட்ரி…!! டீ குடித்துக்கொண்டே யார் என கேட்ட டிரைவர், கண்டக்டர்… போக்குவரத்து துறை அமைச்சரையே தெரியாதாம்… அமைச்சர் சிவசங்கர் சொன்ன பதில் தான் ஹைலைட்..!!!!
அரியலூர் மாவட்டத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கரூர் – மாயனூர் வழியாக பயணித்தபோது, மத்தியிலுள்ள ஒரு சாலையோர உணவகத்தில் டீக்காக தனது காரை நிறுத்தினார். அந்த நேரத்தில் அந்த உணவகத்தில் ஒரு அரசு பஸ்…
Read more“ஆட்டத்தை தொடங்கிய இபிஎஸ்”… 234 தொகுதிகளிலும் ரோடு ஷோ… இன்று முதல் சூறாவளி பயணம்… களத்தில் அதிரடியாக இறங்கும் அதிமுக…!!!!
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமாக மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற தொனிப்பொருளில், சட்டமன்ற தொகுதி வாரியாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தில்…
Read more