சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பதிரனா நாளைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடைசி போட்டியில் பதிரனா விளையாடவில்லை. அந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு பதிரனா விளையாடாததே காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான நாளைய போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.
IPL BREAKING: சிஎஸ்கே அணியிலிருந்து பதிரனா விலகல்…!!!
Related Posts
“ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா”…? ரோகித் சர்மா நச் பதில்….!!!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால்…
Read moreCSK அணிக்கு பின்னடைவு…! முக்கிய வீரர் திடீர் IPL-இலிருந்து விலகல்….!!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்…
Read more