ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 109 மற்றும் 103 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணி ஒரு மணி நேரத்திலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் இப்போட்டி தொடங்கி 3 நாட்களில் 31 விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளது.
Breaking: இந்தியா படுதோல்வி…. 3 நாளில் 31 விக்கெட்…!!
Related Posts
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே.எல் ராகுல் திடீர் விலகல்…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய்…
Read moreமும்பையை தொடர்ந்து ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது பஞ்சாப் அணி… அடுத்தது யார்…???
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில் அந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை. முதல்…
Read more