ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 109 மற்றும் 103 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணி ஒரு மணி நேரத்திலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் இப்போட்டி தொடங்கி 3 நாட்களில் 31 விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளது.
Breaking: இந்தியா படுதோல்வி…. 3 நாளில் 31 விக்கெட்…!!
Related Posts
ஓய்வு குறித்து தோனி யாரிடமும் கூறவில்லை…. ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்….!!!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடு வரும் தோனிக்கு தற்போது 42 வயது ஆகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து இப்போது ஓய்வு பெறுவார், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வருகின்றது. அதன்படி இந்த சீசன்…
Read moreRCB செய்த செயல்…. “கடுப்பான தோனி” இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை….!!!
மே 18 நடைபெற்ற ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து play off நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த வெற்றியை RCB ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி தீர்க்க, மற்றொருபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியை கண்டு வருத்தத்தில் உள்ளனர். போட்டி…
Read more