தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதால் குடும்ப தலைவிகளுக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 12ம் தேதி தீபாவளி வருவதால், 9ம் தேதி வியாழன் அல்லது 10ம் தேதி வெள்ளிக்கிழமையில், குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமை தொகை 1000ஐ வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. . குடும்ப தலைவிகளுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
GOOD NEWS: 7 நாளில் வங்கி கணக்கில் பணம் வருகிறது…. ரெடியா இருங்க குடும்ப தலைவிகளே…!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more