தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதால் குடும்ப தலைவிகளுக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 12ம் தேதி தீபாவளி வருவதால், 9ம் தேதி வியாழன் அல்லது 10ம் தேதி வெள்ளிக்கிழமையில், குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமை தொகை 1000ஐ வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. . குடும்ப தலைவிகளுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
GOOD NEWS: 7 நாளில் வங்கி கணக்கில் பணம் வருகிறது…. ரெடியா இருங்க குடும்ப தலைவிகளே…!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more