அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார். தமிழக பாஜகவில் மீண்டும் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் தன்னுடைய twitter பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் என்னை அரவணைத்து பீனிக்ஸ் பறவையாக மாற்றிய அண்ணாமலைக்கு நன்றி. மேலும் கடமை மற்றும் கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக போர் தொடுப்பேன் என்றும் அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் செயல்படுவேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக அண்ணாமலையை ஆக்குவேன்…. திருச்சி சூர்யா….!!!
Related Posts
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 பேர் பலி… சோகம்…!!!
தமிழ்நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கையை மீறி கடல் பகுதிக்கு சென்ற எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் லேமூரில் ஐந்து…
Read moreBREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read more