திமுகவில் இருந்து வெளியே வந்த பிறகு எம்ஜிஆரே கட்சி தொடங்க பயந்தார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய சீமான், பிரிந்து வந்த பின்னரும் மீண்டும் திமுக உடனே இணைந்து விடலாம் என்றெல்லாம் அவர் முயற்சி செய்தார். கருணாநிதி மட்டுமே இருந்ததால் வேறு வழி இன்றி எதிர்ப்பதை தொடர்ந்தார். அதன் பிறகு மக்கள் செல்வாக்கில் ஆட்சியைப் பிடித்தார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்க எம்ஜிஆரே பயந்தார்…. புதிய சர்ச்சையை கிளப்பிய சீமான்….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more