அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார். தமிழக பாஜகவில் மீண்டும் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் தன்னுடைய twitter பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் என்னை அரவணைத்து பீனிக்ஸ் பறவையாக மாற்றிய அண்ணாமலைக்கு நன்றி. மேலும் கடமை மற்றும் கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக போர் தொடுப்பேன் என்றும் அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் செயல்படுவேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக அண்ணாமலையை ஆக்குவேன்…. திருச்சி சூர்யா….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more