ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காலை 6.45 மணிக்கு சைபாத் அருகே 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!
Related Posts
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்…! மலையேற்றத்தில் ஈடுபட்டபோது நடந்த விபரீதம்… 4 நாள் கழித்து சடலமாக கண்டெடுப்பு… போலீஸ் விசாரணை…!!
ஜூலியானா மரின்ஸ் (26) என்ற இளம்பெண் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். கடந்த 21 ஆம் தேதி ஜூலியானா ஒரு மலையேற்ற குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியா நாட்டில் உள்ள ரஞ்சனி என்ற எரிமலைக்கு மழையேற்றம் சென்றுள்ளார். மலையேற்றத்தின்…
Read moreஒரே நாளில் சுமார் 7000 ஆப்கான் மக்கள் தாயகம் திரும்பினர்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!
ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வசித்து வந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது நாட்டுக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே நாளில் சுமார் 1685 குடும்பங்களை சேர்ந்த 17474 ஆப்கான் மக்கள் தங்களது நாட்டிற்கு திரும்புவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இன்று…
Read more