தென் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அணி சார்பில் 60 கிலோ எடை பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி மாணவி கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். இந்த மாணவியை திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து சங்க தலைவரும் ஜி.டி.என் கல்லூரி தாளாளருமான ரத்தினம், மாவட்ட குத்து சண்டை சங்க துணை தலைவர் ஞான குரு, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாத்திமா மேரி, மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தென் மாநில அளவிலான போட்டி…. திண்டுக்கல் கல்லூரி மாணவி சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!
Related Posts
திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…
Read moreவேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!
வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…
Read more