அப்படி போடு..! “மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மாவுக்கு மாபெரும் அங்கீகாரம்”… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.…

Read more

“குஷியான டிம் டேவிட்”… மைதானத்தில் மழையில் ஆட்டம் போட்டு சறுக்கி சறுக்கி… குழந்தையாகவே மாறிட்டாரு… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டி மீண்டும் மே 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக BCCI அறிவித்துள்ளது. தொடக்க ஆட்டமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

Read more

‘சிஎஸ்கே அணியில் இருந்து கூப்பிடுவார்கள் தயாராக இரு’…. ஆயுஷ் மாத்ரேவுக்கு சிக்னல் கொடுத்த சூரியகுமார் யாதவ்…!!

இந்தியா பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி… 9 அணிகளுக்கும் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி…. 3- வது இடம் பிடித்த இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா?…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் முதல் சீசனில் நியூசிலாந்தும், 2-வது சீசனில் ஆஸ்திரேலியாவும் கோப்பையை வென்றது. இந்த 2 சீசன்களிலும் இந்தியா 2-வது இடத்தை பிடித்தது. தற்போது மூன்றாவது…

Read more

“மீண்டும் காயம்”… லக்னோ அணியில் இருந்து 150 வேகப்புயல் விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா-பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்…

Read more

  • May 15, 2025
ரோகித், கோலி போல இவரும் ஓய்வு பெறுவார்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர் அதிலிருந்து முழுமையாக…

Read more

“ஐபிஎல் போட்டி தொடங்கும் அதே நாளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளும் தொடங்க இருக்கிறது”… கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவியதால் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற 18 வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப், டெல்லி அணிகள் இடையான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு…

Read more

“விராட் கோலியின் இடத்தை இந்த தமிழக வீரரால் மட்டும்தான் நிரப்ப முடியும்”… அனில் கும்ப்ளே அதிரடி..!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“ஐபிஎல் போட்டியில் புதிய மாற்றம்”… அணியின் உரிமையாளர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்… இனி விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது..!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

அப்போ கன்ஃபார்மா..? “களைகட்ட போகும் ஐபிஎல் போட்டிகள்”… இந்தியா திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்…? உறுதிப்படுத்திய CSK வீரர்..!!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

ரசிகர்கள் ஷாக்.. டெல்லி அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்.. புதிய வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் வரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல் மீண்டும் தொடங்கும் அதே…

Read more

“ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இதை செய்ய வேண்டாம்”… சுனில் கவாஸ்கர் கோரிக்கை…!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளும் சமாதான முடிவை மேற்கொண்ட பின் போர் பதற்றம் தணிந்துள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களுடன்…

Read more

“மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டி”… ஆஸி. வீரர்கள் கலந்து கொள்வார்களா..? சொந்த விருப்பம் தான்… கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி அறிவிப்பு..!!!

ஜூன் 11-ம் தேதி லார்ட்ஸில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான தயாரிப்புகள் மும்முரமாக இருக்கும் நிலையில், பாதுகாப்புச் சிக்கல்களுக்கிடையே IPL தொடருக்குத் திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நிகழ்ந்த…

Read more

Breaking: ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்… பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு வார காலத்திற்கு மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் மீண்டும் போட்டிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ துணைத்…

Read more

Breaking: தென்னிந்தியாவில் மட்டும் ஐபிஎல்… “சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஸ்டேடியங்களில் 16 போட்டிகள்”…? பிசிசிஐ முடிவு…!!!

பாகிஸ்தானுடனான எல்லை பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 தொடரை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மே மாதத்தில் போட்டி மீண்டும் தொடங்க அரசாங்க அனுமதி கிடைத்தால், மீதமுள்ள…

Read more

“ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல்”… கிரிக்கெட் வீரர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…? பிசிசிஐ அதிரடி..!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2025 ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்காக தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.  முன்னதாக தர்மசாலாவில்  நடந்த பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும்…

Read more

தலன்னு மீண்டும் நிரூபிச்சிட்டாருயா…!! “CSK வெற்றிக்கு பிறகு KKR இளம் வீரருக்காக மீண்டும் திரும்பி வந்த டோனி”… ஏன் தெரியுமா..? நெகிழ்ச்சி வீடியோ…!!!

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும்  அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடி வருவது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. புதன்கிழமை நடைபெற்ற பரபரப்பான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)…

Read more

“மும்பையின் தெருவில் இறங்கிய GT வீரர் ஜோஸ் பட்லர்”… குழந்தைகளுடன் மரக்கட்டையில் கிரிக்கெட் விளையாடி அசத்தல்… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், அண்மையில் மும்பை நகரத்தின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளுடன் இணைந்து விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மரக் குச்சியை பேட்டாக பயன்படுத்திய பட்லர்,…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல்…” திட்டமிட்டபடி IPL போட்டிகள் நடக்குமா…? BCCI அறிவிப்பு…!!

பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் எந்தவித…

Read more

விராட் கோலிக்கு ரத்தத்தால் அபிஷேகம்… “பேனர் முன்பாக ஆட்டை பலி கொடுத்த ரசிகர்கள்”… ஏன் தெரியுமா..?

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி…

Read more

SRH Vs DC மேட்ச்… டென்ஷனின் உச்சத்தில் காவியா மாறன் கொடுத்த ஹைலைட் ரியாக்ஷன்… இவங்கதான் எக்ஸ்பிரஷன் குயின்… ட்ரெண்டாகும் வீடியோ…!!!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகாம் ஏமாற்றமளிக்கும் வகையில் ரன்அவுட் செய்யப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்,…

Read more

RCB கோப்பையை ஜெயிக்கலனா நான் என் மனைவியை விவாகரத்து செய்துவிடுவேன்‌‌…. சபதம் போட்ட ரசிகர்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இந்த முறை அபாரமாக செயல்பட்டு வருகிறது. இன்றுவரை நடைபெற்ற 54 போட்டிகளுக்குப் பிறகு, 16 புள்ளிகளைப் பெற்ற ஒரே அணி RCB தான். இதனால் பிளேஆஃப் கட்டத்திற்குள் நுழைவது கிட்டத்தட்ட…

Read more

பயப்படாதே‌‌.‌‌.! தைரியமாக விளையாடினாலே வெற்றி நிச்சயம்..‌ வைபவ் சூர்யவன்ஷியை நேரில் சந்தித்து பாராட்டிய கங்குலி..!!!

ஐபிஎல் 2025 தொடரின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக, கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியில்…

Read more

ரிஷப் பண்ட் அடித்த வேகத்தில் ‌பந்தை விட உயரமாகப் பறந்த பேட்… கடும் கோபத்தில் சஞ்சீவ் கோயங்கா… வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் முக்கியமான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தனது மோசமான ஃபார்மை தொடர்ந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 237 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய எல்எஸ்ஜி, தொடக்கத்திலேயே இரண்டு…

Read more

அடேங்கப்பா…!! இதுதான் இமாலய சிக்சர்… மைதானத்திற்கு வெளியே பந்தை பறக்க விட்ட ஷஷாங்க் சிங்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதியது‌. இதில் முதலில் பேட்டிங் செய்த…

Read more

அப்படி போடு..! சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மெகா சாதனை படைத்த விராட் கோலி… குஷியில் ரசிகர்கள்..!!!

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 213…

Read more

“2000 ரன்கள்”… உலக சாதனை படைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்… சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து அசத்தல்..!!

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 51 ஆவது லீப் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் தனி 20 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி…

Read more

“நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை”… CSK-வின் தோல்விக்கான பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன்… கேப்டன் தோனி வருத்தம்..!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ஸ்டேடியத்தில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த…

Read more

“ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா போராட்டம் வீண்”… வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் CSK அதிர்ச்சி தோல்வி… வெற்றிவாகை சூடிய ஆர்சிபி..!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிளே ஆப் சுற்றில் இருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ஸ்டேடியத்தில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள்…

Read more

RCB vs CSK மேட்ச்: பெங்களூர் ஸ்டேடியத்தில் சென்னை அணியை கேலி செய்யும் விதமாக ஜெயில் ஜெர்சி விற்பனை… கோபத்தில் ரசிகர்கள்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளது. இந்நிலையில் இன்று ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி பெங்களூருவில் உள்ள…

Read more

Breaking: “தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து”… குஜராத் அணியிலிருந்து ரபாடா இடைநீக்கம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதற்காக சோதனையில் தவறியதால், அவருக்கு இடைக்காலமாக விளையாட்டிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரபாடா தனது…

Read more

“முதலில் அம்பையருடன் சண்டை”… அப்புறம் அபிஷேக் ஷர்மாவுடன்… எட்டி உதைத்த சுப்மன் கில்… “நண்பேன்டா” வைரலாகும் வீடியோ..‌

ஐபிஎல் 2025 தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது சுப்மன் கில் அபிஷேக் சர்மாவை விளையாட்டாக எட்டி உதைத்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு, போட்டியின் 14-வது…

Read more

“வைபவ் சூரியவன்ஷியை தலையில் தூக்கி வச்சு கொண்டாடாதீங்க”… இதுவே பெரிய பிரச்சினையா மாறிடும்… கவாஸ்கர் அட்வைஸ்…!!!

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய 14 வயதான வைபவ் சூரியவன்ஷி சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து உலக அளவில் பெரிதும் பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் முதல் மிகப்பெரிய பிரபலங்கள் வரை…

Read more

GT vs SRH: “Out or Not Out”… மேட்சின் போது நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

அஹமதாபாத்,  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடர் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 38 ரன்களில் வீழ்த்தியது. ஆனால், போட்டியின் turning point எனக் கூறப்படும் ரன் அவுட் சம்பவம் தற்போது…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும்…

Read more

“MI vs RR மேட்ச்”… டிஆர்எஸ் கேட்ட தயக்கம் காட்டிய ரோஹித் சர்மா… “15 வினாடி முடிஞ்ச பிறகு தான் அது நடந்துச்சா”… ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வீடியோ..!!!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 லீக் போட்டியின் போது, இரண்டாவது ஓவரில் ரோஹித் சர்மா லெக் ஸ்டம்ப் முன்பாக ஃபஸல்ஹக் பாரூக்கியின் பந்தில் சிக்கினார். அப்போது நடுவரின் விரல் உயர்ந்தது, ஆனால் அதற்குப் பின்னர்…

Read more

“அங்க ஆட்டத்தையே ஆரம்பிச்சுட்டாங்க”… நீங்க இன்னுமா தேடுறீங்க.. அந்தப் பந்து எங்கதான் போயிருக்கும்… சூரியகுமாரால் சிரிப்பலை‌.. வீடியோ வைரல்…!!!

ஐபிஎல் 2025 தொடரின் பரபரப்பான கட்டத்தில் சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், மும்பையின் ஸ்டார்பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது அட்டகாசமான பேட்டிங் மட்டுமின்றி, ஒரு வினோத சம்பவத்தாலும் ரசிகர்களிடையே பேசும் பொருளாக…

Read more

“விவாகரத்துக்கு பிறகு இளம் பெண்ணுடன் காதல்”… முன்னால் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் காதலி யார் தெரியுமா ‌.? வைரலாகும் புகைப்படம்.!!

ஷிகர் தவான் மற்றும் சோஃபி ஷைன் இடையிலான புதிய உறவு குறித்த வதந்திகள் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்திற்குக் காரணமாகின்றன. ஐர்லாந்தைச் சேர்ந்த தயாரிப்பு ஆலோசகர் சோஃபி, இன்ஸ்டாகிராமில் தவானுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “My Love” என பதிவு…

Read more

“அடுத்த போட்டியில் நான் விளையாடுவதே கடினம்”… ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறாரா எம்.எஸ் தோனி…? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல்…!!!

சென்னை: ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை மைதானத்தில் (எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம்) பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலம், இந்த சீசனில் பிளேஆஃப்ஸ் வாய்ப்பை இழந்த…

Read more

IPL போட்டியில் பயன்பாட்டில் உள்ள ரோபோ நாயின் பெயர் “சாம்பக்”…. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிரபல பிரஸ் நிறுவனம்…. ஏன் தெரியுமா?…!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் செயற்கை நுண்ணறிவுடன் வடிவமைக்கப்பட்ட ரோபோ நாய்க்கு ‘சாம்பக்’ என பெயரிடப்பட்டிருப்பதை எதிர்த்து, பிரபல குழந்தைகள் இதழான ‘சாம்பக்’ பத்திரிகையை வெளியிட்டு வரும் டெல்லி பிரஸ் பத்ரா பிரகாஷன் பி.வி.டி. லிமிடெட் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில்…

Read more

“எங்க வீட்டில் சாப்பாட்டுக்கே கஷ்டம்”… அப்பாவுக்கு வேலையில்லை.. அண்ணன் மட்டும்தான் குடும்பத்துக்காக உழைக்கிறார்… வைபவ் சூரியவன்ஷி உருக்கம்..!!!

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்  14 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியாக 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த சாதனையால், டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்களில் ஒருவராகும்…

Read more

16 ஆண்டுகளில் முதல் முறை… “சொந்த மண்ணில் 4 முறை”… அடுத்தடுத்து அடி… CSK-வின் பிளே ஆப் கனவு தகர்ந்தது… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. அதன்படி முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை அணி…

Read more

“கொஞ்சும் மழலை மொழி”… ஸ்டேடியத்தில் அமர்ந்து பும்ரா பும்ரா என கத்திய வைபவ்..? இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ..!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது 14 வயதான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம்…

Read more

“ரிங்கு சிங்கை கன்னத்தில் 2 முறை பளார் விட்ட குல்தீப் யாதவ்”… ரசிகர்களை உறைய வைத்த வீடியோ… அதிரடியாக விளக்கம் கொடுத்த KKR அணி…!!!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டிக்குப் பின் நட்பாக உரையாடிக் கொண்டிருந்த போது, டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், KKR வீரர்…

Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் மேக்ஸ்வெல்… பஞ்சாப் அணி அறிவிப்பு..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றப்படுவதாக தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து…

Read more

இளம் கிரிக்கெட் வீரரின் திறமை மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டு… ரூ.10 லட்சம் பரிசாக வழங்கிய முதல்வர்…!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்தியாவுக்காக…

Read more

CSK vs PBKS: நாளை மட்டும் இலவசம்…. ரசிகர்களே ரெடியா?…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை மோதும் போடி சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஐபிஎல் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து…

Read more

ட்ரெஸ்ஸிங் ரூமில் கதறி அழுத வைபவ் சூரியவன்சி… லக்ஷ்மணனுக்கு நன்றிக் கடன்பட்ட ராகுல் டிராவிட்… ஏன் தெரியுமா?..!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்துத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்ததற்குப் பின்னணியில்,…

Read more

தம்பிக்கு..! “பயம்ன்னா என்னன்னே தெரியாது போல”… கிரிக்கெட் கடவுளையே அசர வைத்த 14 வயது சிறுவன்… அந்த வாழ்த்து பதிவை பார்க்கணுமே..!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்தியாவுக்காக…

Read more

“அப்போ 6 வயசு”… இப்ப 14 வயசு… வைபவ் சூர்யவன்ஷியின் அசுர வளர்ச்சி… உண்மையான வயசு இதுதான்..? எழுந்த சந்தேகம்… தந்தையின் அதிரடி விளக்கம்…!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்துத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்ததற்குப் பின்னணியில்,…

Read more

Other Story