“சின்ன பசங்கன்னு தானே விட்டோம் இப்படி பண்ணிட்டானுங்களே”…. கதறிய பெற்றோர்… “நிர்கதியான குடும்பம்” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

“மனு கொடுக்கப் போறேன்னு தான சொன்ன, இப்படி பண்ணிட்டியே பா”… கதறிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை…

Read more

“தரேன்னு சொல்லியும் ஏம்மா இப்படி பண்ண”..? பெண்ணின் விபரீத முடிவால் பரிதவித்த குடும்பம்……

சென்னை பெரம்பூரில் உள்ள கொளத்தூர் G.M காலனியில் சங்கீதா(40) வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏழுமலை என்ற கணவர் உள்ளார். சங்கீதா-ஏழுமலை தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா கொளத்தூரில் தனது சொந்த…

Read more

“படிக்கிறதுக்கு தானே அனுப்பினோம்”.. 2 நாட்களாக தவித்த பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் சி.எல்.மீனா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக். இந்நிலையில் தீபக் தவுசா மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தீபக்கை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. தீபக்கின்…

Read more

Other Story