“சின்ன பசங்கன்னு தானே விட்டோம் இப்படி பண்ணிட்டானுங்களே”…. கதறிய பெற்றோர்… “நிர்கதியான குடும்பம்” பதற வைக்கும் சம்பவம்…!!
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா…
Read more