பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை இபிஎஸ் அனுபவிப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரன், பாஜக உதவியால் தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தினார். பாஜகவை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி யாரோடு மெகா கூட்டணி அமைக்க போகிறார். அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதற போகிறது என்று டிடிவி விமர்சனம் செய்தார்.
கூட்டணி முறிவு – இபிஎஸ் தண்டனையை அனுபவிப்பார்; டிடிவி தினகரன்..!!
Related Posts
ஜூன் 4…. தஞ்சாவூர்…. கோயம்புத்தூர் வெற்றி உறுதி….? அண்ணாமலை பேட்டி…!!
ஜூன் 4 நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறுதியாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்றதை நம்புகிறோம். தஞ்சாவூர், கோயம்புத்தூர் மக்கள் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவாளித்தார்கள் எங்களுக்கு அந்த…
Read moreவீட்டு சுவரில் நின்ற கோழி… ஒரே ஜம்ப்பில் கவ்விப்பிடித்த சிறுத்தை…. வைரலாகும் திக் திக் வீடியோ….!!!
தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குறிப்பாக சிறுத்தை, யானைகள் போன்ற காட்டு விலங்குகள் சாலையை கடப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் என்பது…
Read more