முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசி இருக்கிறார். நேற்று அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கும் அவரது மனைவிக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில்  நிலையில் அவர் அவருடைய அமைச்சரவை பதவியும், எம்எல்ஏ என்ற பொறுப்பையும் ஏற்கனவே இழந்திருக்கிறார்.  அவரிடம் இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது  இல்லத்தில் பொன்முடி சந்தித்து பேசி இருக்கிறார்.