அமார்த்ய குமார் சென் நவம்பர் 3, 1933இல் பிறந்த இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார்.  89 வயதான இவர் உடல்நலக்குறைவால் காலமானார்.