மழை  எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு ? அதை மூடி விடலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மாறிவரும் நிலையில் சரியான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தான் வெளியிட வேண்டும். தாமிரபரணியில் அறிவித்ததை விட கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதிப்பு என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.