ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி முடிவடைந்து இன்று காலை 8 மணி முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள், அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,598 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 585, தேமுதிக 17 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளனர்.
BREAKING: 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் EVKS முன்னிலை…!!!
Related Posts
“காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல்”… பீகாகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்… பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த திருமா..!!!
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொடுத்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு…
Read more“தீவிரவாதமே இல்லன்னு சொன்னாரு”.. ஆனா இப்ப… இந்த பிரச்சனைக்கு காரணமே பாஜக தான்… அமித்ஷாவை கடுமையாக சாடிய திருமா…!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும் நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை நடக்க மத்திய அரசுக்கு இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க…
Read more