உரிமைத் தொகை பெறும் 1.06 கோடி பேருக்கும் CM ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் எழுதி வருகிறார். அதில், இனி மாதம்தோறும் ச1000 உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதி கூறியுள்ள அவர், பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், தாய், சகோதரி, மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணி நேர உழைப்பு உள்ளது என்றும் அப்படி கணக்கில் கொள்ளப்படாத உழைப்புக்கு அங்கீகாரமே இத்தொகை எனவும் கூறியுள்ளார்
BREAKING: 1 கோடி பேருக்கு தனித்தனியே முதல்வர் கடிதம்…!!
Related Posts
திமுக MLA பழனியாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு…
Read more10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நாளை மறுநாள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள்…
Read more