பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் எஸ் எஸ் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் ஒருவர். ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் தேர்தல் தேதி வெளியாக உள்ளது..
BREAKING: வருகிறது தேர்தல் தேதி… அறிவிப்பது இவர்தான்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more