முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. பணிபுரிந்த காலத்திற்கேட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
Related Posts
பாலியல் வன்கொடுமை வழக்குகள்….! இதை செய்தால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…. எச்சரித்த உயர்நீதிமன்றம்….!!
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கபட்டோரின் அடையாளங்களை வெளியிடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கபட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது.…
Read more“ரேஷன் கடைகளில் ப்ளூடூத் மூலம் கைரேகை, கண்கருவிழி பதிவு”… ஜூலை 14-ம் தேதி முதல் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
தமிழ்நாட்டின் நியாய விலைக்கடைகளில் ப்ளூடூத் முறையில் கைரேகை, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் புதிய முறை கடுமையான காலதாமதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும், விற்பனையாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து…
Read more