தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் உடனடியாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். நேற்று நடந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக 2500 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்து போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING: தமிழகத்தில் போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது ….!!!!
Related Posts
118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன்…
Read moreBREAKING: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
Read more