சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!
Related Posts
திடீர் ட்விஸ்ட்..!! “என் உயிர் மூச்சு உள்ளவரை விஜயகாந்தின் தொண்டனாகவே இருப்பேன்”… நல்லதம்பி அதிரடி.. நிம்மதியில் தேமுதிகவினர்..!!
தேமுதிக கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம் எழுதி அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது. அதாவது தேமுதிக பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்காவிடில் நானே ராஜினாமா செய்து விடுவேன் என்று நல்ல தம்பி தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியதாக…
Read moreநீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read more