காங்., மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேல்துரை இன்றுகாலமானார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளமைப்பருவம் முதல் அயராது பாடுபட்டவர். மக்களின் பிரச்னைகளை அறிந்து அதற்காக குரல் கொடுத்து போராடக்கூடியவர். அவரது மறைவிற்கு கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் 1996, 2006-ம் ஆண்டு சேரன்மாதேவி தொகுதியில் இருந்து MLAவாக தேர்வு செய்யப்பட்டவர்