
கர்நாடகாவில் கடந்த மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவு அடைந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. என் நிலையில் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. சல்லகேரி மற்றும் குட்லிகி ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வென்றது. பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது காங்கிரஸ் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மதுரை போலவே ஜேடிஎஸ் வேட்பாளர் ஹாசன் பிரீதம் கவுடா வெற்றி பெற்றுள்ளார்.