கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப் பட்டது. மேலும் சட்டவிரோத மதுக்கூடங்கள் இயங்குகிறதா என்று கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.
BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது….!!!
Related Posts
சற்றுமுன்… தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் காலமானார்… இரங்கல்…111
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரைத்தம்பி என்கிற கந்தசாமி காலமானார்.சி.பா ஆதித்தனரால் துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பணியாற்றி கட்சி கலைக்கப்பட்ட பிறகு காங்கிரசில் தனது வாழ்நாள் முழுவதும் இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த அவரை…
Read moreOPS சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தனக்கு ரூ. 9.79 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “எனது பெயரில் ரூ.1,11,33,138 மதிப்பு அசையும் சொத்து, ரூ.7,80,99,707 மதிப்பு அசையா சொத்து உள்ளன. மனைவி பெயரில் ரூ.10,17,694 மதிப்பு…
Read more