கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப் பட்டது. மேலும் சட்டவிரோத மதுக்கூடங்கள் இயங்குகிறதா என்று கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.
BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது….!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more