பாஜக மாநில தலைவரான அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி பறப்பதற்காக அனுமதியில்லாமல் புதிதாக அமைக்கப்பட்ட கொடி கம்பம் வைத்த போது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமலும், ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் பாஜகவை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் இன்று மாலை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அமர்பிரசாத் ரெட்டியை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். சற்றுமுன் அவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி கைது; தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு …!!
Related Posts
இலவச மாணவர் சேர்க்கை…. பெற்றோர்களே இன்று பள்ளிக்குப் போங்க…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தாங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்களில் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல்…
Read moreஇது நடந்தால் தென் தமிழகம் பாலைவனமாகும்…. ஆர்.பி.உதயகுமார்…!!!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில்…
Read more