தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
“ஜெயலலிதா அடையாளம் காட்டியவர் ரகுபதி”… அதிமுக தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தவில்லையெனில்… செல்லூர் ராஜு ஆவேசம்…!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது செல்லூர் ராஜு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ரகுபதி யார்.? ஜெயலலிதா மட்டும் கை காட்டவில்லை எனில்…
Read more10, 11-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை எப்போது பெற்றுக் கொள்ளலாம்..? அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக…
Read more