“கணவர் இறந்த பிறகு கிடைத்த வேலை…” பெண் செய்த காரியம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தனுஷ்கோடி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி வளர்மதிக்கு கருணை அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு பத்மநாபபுரம்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை கொன்று நாடகமாடிய முதியவர்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் வயல் காட்டு சாமி தெருவை சேர்ந்தவர் ராமரத்தினம். இவரது மனைவி மீனலோசினி(61). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் ராமரத்தினத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

பெங்களூரு துயர சம்பவம்…! 11 பேர் பலியான விவகாரம்…. கர்நாடக உயர்நீதிமன்றம் கேட்ட கேள்விகள்….!!

ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 9 முக்கிய கேள்விகளை…

Read more

“திருமணமான பெண்ணை பார்க்க வந்த காதலன்…” குடுமி போட்டு முகத்தில் கரியை பூசிய மாமியார் குடும்பத்தினர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில், திருமணமான பெண்ணை சந்திக்க வந்த அவரது முன்னாள் காதலனை அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் பிடித்து, முகத்தில் கரியை பூசி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா….! “புல் போதையில் நடுரோட்டிற்கு வந்து….” கத்தி கூச்சலிட்டு அட்டூழியம் செய்த பெண்கள்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில், மது அருந்திய நிலையில் சில பெண்கள் நடுரோட்டில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 1 நிமிடம் 45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், குறித்த பெண்கள் சாலையின் நடுவே…

Read more

“பாஜக தங்கள் முதுகை திரும்பி பார்க்க வேண்டும்…” அதை மறைக்க கொங்கு மண்டலம் பற்றி பேசுறாங்க…. அமைச்சர் சேகர்பாபு காட்டம்….!!

அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓவியவில்லை. உத்தர பிரதேசத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதை மறைக்கவே…

Read more

BREAKING: பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பிலிருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்…. வெளியான தகவல்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு கட்சியில் எந்த முரண்பாடுகளும் இருக்காது…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “காற்றில் தூக்கி வீசப்பட்டு…” 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 2 சிறுவர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள  பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த காற்றழுத்தத்தில் செயல்படும் பவுன்ஸ் ஹவுஸ் (Inflatable Bounce House) திடீரென பலமான காற்றில் அப்படியே வானத்தில் பறந்தது. இதில் உள்ளே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து தரையில்…

Read more

அடப்பாவிகளா…! “நடுரோட்டில் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, கீழே தள்ளி….” இப்படி வேடிக்கை பாக்குறீங்களே… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் ஜ்வாலாபூர் பகுதியில், சாலையோரத்தில் ஏற்பட்ட சிறிய தகராறில், ஒரு இளம்பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தலைமுடி இழுக்கப்பட்டு, தரையில் வீசப்பட்டு, அடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக வைரலாகி வருகிறது.…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…! உயிர் தப்பிக்க 2 குழந்தைகளுடன் கீழே குதித்த தந்தை… அடுத்து நடந்த பயங்கரம்…. பரபரப்பு…!!

டெல்லி துவாரகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திலிருந்து தப்பிக்க யாஷ் யாதவ் என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர்களை அக்கம் பக்கத்தினர்…

Read more

அரசையோ, போலீசாரையோ நம்பி பலனில்லை…. மக்களை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது…. அடுத்தடுத்து படுகொலைகள்…. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்….!!

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு கொலைகளை தலைநகரமாகும் கொங்கு மண்டலமே சாட்சி. கொங்கு மாவட்ட தோட்ட வீடுகளில் முதியவர்கள் தொடர்…

Read more

ஹால் ஆப் பேம்….! “தோனி டக் அவுட் ஆனாலும், உலக கோப்பையை வென்றாலும் ஒரே மாதிரி தான் இருப்பார்…” முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி புகழாரம்…!!

ஹால் ஆப் பேம் என்ற கௌரவ பட்டியலில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை இணைத்து ஐசிசி கௌரவம் அளித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக 7 வீரர்கள் அந்த பட்டியலில் இணைந்துள்ளனர். முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…

Read more

மாநிலங்களவை தேர்தல்….! 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு… 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு…. வெளியான தகவல்…!!

மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 6 பேரும் போட்டியின்றி தேர்வாகும் நிலையில் வருகிற ஜூன் 13ஆம் தேதி வெற்றி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். 10 எம்எல்ஏக்களின் கையொப்பம் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்ட…

Read more

“திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்….” குழந்தை இருக்கும் போது வீட்டுக்குள் வந்து… திட்டம் போட்டு காதலனுடன் நாடகமாடிய பெண்…. பகீர் பின்னணி….!!

உத்தரப்பிரதேச மாநில ஹபூர் மாவட்டத்தில் உள்ள நங்கோலா கிராமத்தில், சுபம் தியாகி என்ற நபர், தனது மனைவி நேஹா வீட்டில் இருந்தபோது நகை மற்றும் பணம் கொள்ளை போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சிசிடிவி மற்றும் சிடிஆர் ஆதாரங்களை வைத்து போலீசார்…

Read more

ஐ.சி.சி.யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்த எம்.எஸ் தோனி…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!

ஐசிசி Hall of Fame- ல் இடம்பெற்ற தோனிக்கு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிக முறை ODI அணியை வழிநடத்தியது தொடங்கி அனைத்து ICC கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டம்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு…

Read more

“5 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்த வாலிபர்…” மிரட்டிய பெற்றோர்…. 21 வயதில் உயிரை விட்ட பரிதாபம்…. பகீர் சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜே ஜே நகர் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மதன்(21) பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக மதனும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு…

Read more

இந்திய ராணுவத்துறை தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்…. வெளியான தகவல்…!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதன் பிறகு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து அழித்தது. இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்…

Read more

“4 ஆண்டுகளில் பல பெண்களை…” 60 வயது முதியவரை கடத்தி… 10 பேர் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் குய்ஹுரு கிராமத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கம்பா மாலிக் (60) என்பவரை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த…

Read more

“மணப்பெண் அறைக்கு வெளியே நின்ற 3 பேர்…” மேக்கப் போட சென்ற பெண்ணுக்கு ஷாக்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் ஜி கே எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி வினோதினி அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்வதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில்…

Read more

மக்களே…! இனி கியாஸ் சிலிண்டர் வாங்க இது கட்டாயம்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!

சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க பயோமெட்ரிக் முறை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை சரி பார்க்கவும், மோசடியை தடுக்கும் விதமாகவும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு…

Read more

“உன்ன நம்பி வந்ததுக்கு இப்படி பண்ணிட்டியே…” கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய நபர்…. பாலத்தில் செங்குத்தாக விழுந்ததால் பரபரப்பு….!!

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ் கன்ச் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஓட்டுனர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் இருந்து கார் கீழே கவிழ்ந்து செங்குத்தாக நின்றதால் பரபரப்பு…

Read more

“2 பிள்ளைகளுக்கு தாய்…” ஹோட்டல் அறையில் கள்ளக்காதலனுடன்…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஹரிணி இவருக்கு 33 வயது ஆகிறது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஹரணிக்கும் யஷாஸ்(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் ஹரணி பெங்களூரில் இருக்கும் ஹோட்டல் அருகில்…

Read more

“கர்ப்பமான 17 வயது சிறுமி…” கருவை கலைத்து ஏமாற்றி சென்ற காதலர்…. பகீர் பின்னணி….!!!

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(24). 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பின்னர் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமியிடம் இந்த கருவை கலைத்து விடு.…

Read more

BREAKING: தியேட்டரில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புது படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே தியேட்டருக்கு சென்று பார்த்து விடுவார்கள். ஆனால் இப்போது ஓடிடி தளம், இணையதளத்தில் புது படங்களை பார்ப்பதால் தியேட்டரை நோக்கி செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.…

Read more

“ஜாதகம் பொருந்தாததால் பின்வாங்கிய பெற்றோர்…” குடும்பத்தை மீறி திருமணம் செய்த வாலிபர்…. 2 மாதங்களில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதி சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் வினோத் குமார்(22). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வினோத்குமாருக்கு சொட்ட தட்டியைச் சேர்ந்த பவித்ரா(18) என்பவரை பெண் பார்த்தனர். ஜாதகம் பொருந்தவில்லை என்பதால் இரு வீட்டாரும் திருமண பேச்சை…

Read more

“வைர நெக்லஸ்… 20 லட்சம்…” கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்து சென்ற குரங்கு… 8 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்பு…!!

உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவன் வங்கி பிகாரி கோவில் ராதாகிருஷ்ணன் மூலவராக உள்ளார். தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் அபிஷேக் அகர்வால் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த வியாழக்கிழமை சாமி கும்பிடுவதற்காக…

Read more

என்னப்பா இது..! “ஆதாரில் பிறந்த வருடம் 1900…” செய்வதெரியாது தவிக்கும் பழங்குடியின பெண்… மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கேட்டு கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் அரையப்பாளையத்தை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(32) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் பிறந்த வருடம் 1993. ஆனால் அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவாகி இருப்பதால் அரசின்…

Read more

“பயமா இருந்துச்சு சார்…” தடுப்புகளை இடித்து சென்ற ஓட்டுனர்… 15 கி.மீ துரத்தி சென்று பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஞான முருகன் பூண்டி பகுதியில் போலீஸ் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக ஒரு கார் வந்தது. போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் ஓட்டுநர் தடுப்புகளை இடித்து கொண்டு…

Read more

“தண்டவாளத்தில் ஓடிய இளம்பெண்…” வேகமாக வந்த எக்ஸ்பிரஸ்…! சூப்பர் ஹீரோ போல என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய போலீஸ்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு மன உளைச்சலில் இருந்தார். நேற்று அந்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக அருகே இருக்கும் தண்டவாள  பகுதிக்கு சென்றார். இதனை பார்த்ததும் அதே…

Read more

“தண்ணீர் எடுக்க சென்ற பேரனுடன் சண்டை போட்ட சிறுவர்கள்…” 40 வயது பெண்ணை செங்கற்களால் தாக்கி…! 3 பேரின் கொடூர செயல்…. பகீர் பின்னணி…!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னாவை சேர்ந்தவர் சுனிதா. இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சுனிதாவின் பேரன் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் சண்டை ஏற்பட்டதாக…

Read more

பரபரப்பு….! கோவில் சாம கொடை விழா… மனித தலையுடன் சாமியாடிவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உப்பூர் ஊர்க்காடு சுடலைமாட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சாமக்கொடை விழா கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்ற திரும்பிய சாமி ஆடியவர்களின் தோளில் எரிந்த நிலையில் மனித தலை, கை…

Read more

“விளையாடிய 3 சிறுவர்கள்….” கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்து…! 7 வயது சிறுவன் பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதேசமயம் அப்பகுதியில் ஒரு டிராக்டர் இயக்க நிலையில் இருந்தது. அதில் ராஜ், ஷெரிப்(14), டேனிஷ்(7)…

Read more

ஏம்மா….! இதெல்லாம் ஓவரா இல்லையா…? “நடுரோட்டில் அமர்ந்து செருப்புகளை சரி செய்த பெண்….” அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

உத்தரகண்டின் டேராடூன் நகரில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் பரபரப்பான சாலையின் நடுவில் ஒரு பெண் அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்த அந்த பெண், சாலையின் நடுவே…

Read more

ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய காதலர்கள்…! “குளியலறையில் கழுத்தை கயிற்றால் இறுக்கி….” காதலனின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி நபி கரீம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹோட்டலில் தங்கிய காதலர்கள் இடையே, நேற்று காலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தப் பெண் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, காதலன் சந்தேகம் கொண்டுள்ளார். விவாதம்…

Read more

வந்தது அலர்ட்….! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்…

Read more

அந்த சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கலாம்…! தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்… வெளியான தகவல்…!!

மதுரை-தூத்துக்குடி இடையே இருக்கும் எலியார்பட்டி, புதூர் பாண்டியபுரம் சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நெடுஞ்சாலைதுறையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், உச்சநீதிமன்றம்…

Read more

யாரோ எழுதி கொடுத்த டயலாக்கை பேசும் முதல்வரே….! பாலியல் “SIR”-களை எப்போது கண்ட்ரோல் செய்ய போகிறீர்கள்? போட்டு தாக்கிய இபிஎஸ்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி…

Read more

தயாரிப்பாளராக முதல் அடி…! ரவி மோகன்-எஸ்.ஜே சூர்யாவின் மிரட்டலான காம்போ…. படத்தின் டைட்டில் இது தானா…?. வெளியான தகவல்…!!

பிரபல நடிகரான ரவி மோகன் நடிப்பில் ஜெனி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அதன் பிறகு கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் ரவி மோகன் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக…

Read more

Breaking: நடுக்கடலில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து…. கடலில் குதித்த 18 ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மும்பைக்கு சென்றது. இந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்ததும்…

Read more

ஹனிமூனுக்கு சென்ற புதுமாப்பிள்ளை….! “நொடியில் பறிபோன உயிர்…” அறியாமல் ரயிலில் பயணம் செய்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புது மாப்பிள்ளை சாய்(28) நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹனிமூனுக்காக கோவாவிற்கு செல்ல திட்டமிட்ட சாய் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றபோது இந்த…

Read more

திடீரென பாய்ந்த குண்டு….! “களத்தில் நின்ற பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்….” கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் நேற்று நடைபெற்ற குடியேற்றத் தடைக்கு எதிரான போராட்டத்தை ஒளிபரப்பும் போது, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி, நேரடி ஒளிபரப்பின் போது ரப்பர் குண்டால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும்…

Read more

FLASH: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் நியமனம்… அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன தகவல்….!!

அனைத்து அரசு சேவை இல்லங்களிலும் பெண் காவலர்களின் நியமிக்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். அரசு விடுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்ற சம்பவம்…

Read more

FLASH: முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக நியமனம்…. வெளியான தகவல்….!!

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளது. வருகிற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு ஆதரவாக…

Read more

பார்த்தா அப்படி தெரியலையே…! “குழந்தையுடன் நகை கடைக்கு வந்த இளம்பெண்….” ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஜெயலக்ஷ்மி ஜூவல்லர்ஸ் அமைந்துள்ளது. இந்த நகை கடையை பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி ஒரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நகை கடைக்கு வந்து நகை வாங்குவது போல…

Read more

“மொத்தமாக நொறுங்கிய கனவுகள்…” வேலைக்கு சேர்ந்த முதல் நாள்…! துடிதுடித்து இறந்த தூய்மை பணியாளர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று அவர் வேலைக்கு வந்தார். அப்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் இருக்கும் பாதாள…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! “பெட்ரோல் பங்க் ஊழியரை பின்னால் இருந்து தாக்கி…” 10 ரூபாய்க்காக துப்பாக்கிசூடு நடத்தி பயங்கரம்…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள ஜெயந்தி பெட்ரோல் பங்கில், மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பரபரப்பான சம்பவம் சம்பவம் சனிக்கிழமை நடந்தது. பாலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பெட்ரோல் பங்கிற்கு இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். ரூ.200…

Read more

“அச்சச்சோ… எல்லாம் போச்சு…” ஓடும் ரயிலில் ஸ்டைலாக செல்ஃபி…! அடுத்த நொடியே கீழே விழுந்து…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டுமென பலர் அபாயகரமான செயலில் ஈடுபடுவது இன்றைய இளைஞர்களிடையே வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், ஓடும் ரயிலின் வாசலில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் மொபைல் கைபிடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பரபரப்பு…! பெண்கள், மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா…? விஜயை கண்டித்து தவாக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஹார்ட்டின், அம்பு விடுவது போன்ற செயல்கள் இடம் பெற்றிருப்பதை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்…

Read more

திக் திக்….! வேகமாக சென்ற டாடா ஏஸ்…. “தடுக்க சென்ற ஊழியர் மீது வாகனத்தை ஏற்றி இறக்கி….” பதைப்பதைக்கும் வீடியோ…..!!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள விசாபூர் டோல் பிளாசாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. டோல் கட்டணம் செலுத்தாமல் சென்ற பிக்கப் வேன், அதைத் தடுத்து நிறுத்த முயன்ற டோல் பணியாளர் மீது மோதியது. இந்த கோர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி…

Read more

காலையிலேயே சோகம்…! சுக்குநூறாக நொறுங்கிய கார்… சாப்பிட்டு கொண்டிருந்த 2 பேர் துடிதுடித்து பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மகாராஷ்டிரா  மாநிலத்தை சேர்ந்த ரிஷப், ரூபாலி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரலுங்கர், ரமேஷ் பரமா, விக்ரம், லீலா, பெலிடினன்(13), தர்ஜெயன்(8) உள்ளிட்ட 8 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர். அதன் பிறகு குஜராத்திற்கு திரும்ப கார் மூலம் மதுரை நாமக்கல் தேசிய…

Read more

Other Story