இந்த மனசு தான் சார் கடவுள்.. கனமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதிவுதவி அளித்த நடிகர் பிரபாஸ்..!!
தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிர் இழந்தனர். அந்த மாநில முதல்வர்கள் மழையை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை…
Read more