“தோல்வியை மனமார ஏற்றுக்கொள்கிறேன்”- அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உருக்கம்….!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வரலாறு காணாத வெற்றியை கண்டார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற 240 எலெக்ட்ரோல் வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் டொனால்ட் ட்ரம்ப் 270 எலக்ட்ரோல் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட…

Read more

என்னது…! அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் பாகிஸ்தானில் உள்ளாரா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலானது அது என்னவென்றால் அந்த…

Read more

பெரும் அதிர்ச்சி…! முதல் முறையாக உலக அழகி பட்டம் பெற்ற பிரபல நடிகை காலமானர்… ரசிகர்கள் இரங்கல்..!!

சுவிட்சர்லாந்தின் கிகிஹகன்சன்(95) முதல் உலக அழகி பட்டம் வென்றவர். கடந்த 1951 ஆம் ஆண்டு லண்டனில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் கிகிஹகன்சன். அப்போது அவருக்கு வயது 22. கடந்த நான்காம் தேதி இரவு தூக்கத்திலேயே கிகிஹகன்சன் உயிர் பிரிந்து விட்டது…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த அமைச்சர்… பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை…!!!

பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை உட்கட்டமைப்பு வசதிகள் அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு சுப முகூர்த்த தினங்களை முன்னிட்டு இன்றும், நாளையும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இரண்டு சார் பதிவாளர்கள்…

Read more

இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்த ஓனர்… கணவரை கொன்று நாடகமாடிய பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை கொளத்தூர் பவானி நகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தீபாவளி அன்று ராஜசேகர் மது போதையில்…

Read more

வாட்ஸ் அப்பில் தேவையில்லாத குரூப்பில் உங்க நம்பர் இருக்கா…? இனி இதை செய்தால் போதும்…!!

வாட்ஸ் அப் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களை ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் முன் பின் தெரியாதோர் உங்கள் செல்போன் நம்பரை குழுவில் சேர்ப்பதால் சிலர் அவதி அடைகின்றனர். அதனை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் வசதி உள்ளது.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மகனின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை செல்லூர் பெரியார் தெருவில் வசிக்கும் வாசுதேவன் (வயது 62) என்ற முதியவருக்கு ராமன், லட்சுமணன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் லட்சுமணன் (வயது 28) மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. லட்சுமணன் தொடர்ந்து…

Read more

இப்படியா ஆகணும்…? முன்னாள் ராணுவ வீரரின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பம்… பெரும் சோகம்….!!

வெள்ளானுர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி(67) ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்றதுடன், ஆவடி தனியார் கல்லூரியில் உதவி பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். நவம்பர் 3ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே திடீரென வந்த மாடு மோதி…

Read more

புடவை அணிந்தால் புற்றுநோய் வருமா…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் வர்தா மற்றும் பிகார் மாநிலம் மதுபானியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், புடவை அணியும் வழக்கத்தைப் பொறுத்து அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளிக்கொண்டுவந்துள்ளன. பெண்கள் புடவை அணியும் போது இடுப்பில் இறுக்கமாக அணியும் பாவாடைதான் சில சந்தர்ப்பங்களில் தோல்…

Read more

  • November 7, 2024
8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்இடி பல்ப்… ஷாக்கான டாக்டர்கள்… பின் நடந்த சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை, விளையாட்டு ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி பல்ப்-ஐ தவறுதலாக விழுங்கியது. குழந்தை மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி…

Read more

மக்களே…! இன்னும் 2 நாள் தான் இருக்கு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு பொதுமக்களுக்கான ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாமை நவம்பர் 9-ஆம் தேதி நடத்தவுள்ளது. இதன் மூலம், ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய விரும்பும் நபர்கள் புதிய உறுப்பினரைச் சேர்க்கவும், பெயர் நீக்கவும், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற சேவைகளை…

Read more

புது சிக்கலில் மாட்டி கொண்ட தவெக…. வேன் ஓட்டுனர்கள் பகிரங்க குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உற்சாகமான பேச்சு நிகழ்த்தினார். மாநாட்டிற்கு கட்சித் தொண்டர்களை அழைத்து வரவே பலர்…

Read more

இவரை போல தீவிர ரசிகர் உண்டா…! கமல்ஹாசன் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கிய மாற்றுத்திறனாளி… குவியும் பாராட்டுகள்…!!

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சஞ்சய்குமார், நடிகர் கமல்ஹாசனின் 70ஆவது பிறந்தநாளுக்காக 3500 தீக்குச்சிகளால் அவரின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கி பெரும் கவனம் பெற்றுள்ளார். வாய் பேச முடியாத இவர், 22 மணி நேரம் செலவழித்து இச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். சஞ்சய்குமார்…

Read more

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்…. பொறுப்பாளர் நீதிமன்றத்தில் சரண்…. அதிரடி நடவடிக்கை…!!

திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலில் உள்ள நகைகள் மாயமானதைத் தொடர்ந்து, திவான் பழனிவேல் பாண்டியன் புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் போது, நகைகளின் பொறுப்பாளர் சீனிவாசன்…

Read more

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் உஷார்…! இலவச காப்பீடு திட்டத்தின் பெயரில் மோசடி…. போலீஸ் எச்சரிக்கை…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தைப்பூசத்துக்கு மகர விளக்கு தரிசனம் போன்ற நிகழ்வுகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், கேரள காவல்துறை மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு பக்தர்களின் பாதுகாப்பு, நலனை கவனித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்த…

Read more

அதிர்ச்சி…! நர்ஸுக்கு கட்டாய கருக்கலைப்பு… இளம்பெண் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கௌதம் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்த 26 வயது உடைய செவிலியரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதாக…

Read more

உச்சகட்ட கொடூரம்…! ஆசைக்கு இணங்காத சிறுவன் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சி குளத்தில் 9 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் போலீசார் சிறுவனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் மாயாண்டி என்பவர்…

Read more

“வாங்கம்மா வாங்க… தங்கம், பட்டாசு தரோம்…” ரூ.2 கோடி மோசடி செய்த நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தஞ்சானைஎன்பவர் தீபாவளி சீட்டு மூலம் மாதம் ரூ.1000 வீதம் 2 ஆயிரம் நபர்களிடம் பணம் வசூலித்துள்ளார். சீட்டுக்காக தங்க நாணயம், பட்டாசு, தானியங்கள் உள்ளிட்ட…

Read more

காவலரை பின் தொடர்ந்து வந்த மாணவி…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… பதற வைக்கும் காட்சிகள்…!!

கோவை சூலூர் சாலை சந்திப்பு பகுதியில், பள்ளி மாணவியொருவர் உயிர்தப்பிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாலையை கடந்துகொண்டிருந்த காவலரை பின்தொடர்ந்து மாணவியும் சாலையை கடக்க முற்பட்டார். அப்போதே எதிரே வந்த லாரி, மாணவியை மோதவிருக்கும் நேரத்தில், அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்…

Read more

“G-Pay வேலை செய்யலைங்க”… மருத்துவமனையில் ரூ.52.24 லட்சத்தை அபேஸ் செய்த கில்லாடி பெண்… போலீஸ் அதிரடி…!!

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி தனது மனைவி மைதிலியுடன் 9 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகிறார். 2021 நவம்பர் மாதம் முதல் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளமியா (24) என்பவர் இங்கு கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் மைதிலி,…

Read more

இப்படியா ஆகணும்…? துடிதுடித்து இறந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் புவனேஸ்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்படும் தனியார் தொலைக்காட்சியின் பி.சி.ஆர் பிரிவில் இயக்குனராக பணியாற்றி வந்தவர். நேற்று அதிகாலை புவனேஸ்வர் தனது பணிக்காக இருசக்கர…

Read more

மகன் செய்த தவறுக்கு தந்தையை தண்டிப்பதா…? காலால் அடித்து உதைத்த காவலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலங்கொம்பு வாட்டர்ஹோல் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் கார்த்திக், பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வேல்முருகன் வீட்டிற்கு வந்து மகனின் நிலை குறித்து விசாரித்து, பணத்தை திருப்பித் தரக் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம்…

Read more

“6 வயசு சின்னபிள்ளை…” பள்ளிக்கு போன மகனை சடலமாக பார்த்து கதறிய பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜில்லா பரிஷத் அரசு பள்ளியில் நடந்த விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹயாத் நகரில் அமைந்துள்ள இந்த அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவனான அஜய் நேற்று மாலை…

Read more

மிரட்டலான புஷ்பா 2 திரைப்படம்… சிக்கலில் மாட்டிய அல்லு அர்ஜூன்…? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் ரிலீசான புஷ்பா திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் ஒரு வழக்கு அல்லு அர்ஜுனுக்கு நெருக்கடி தந்தது. ஆந்திரா சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அல்லு அர்ஜுன்…

Read more

“என்ன விட்டு போயிட்டியே…” சாப்பிட்ட சிறிது நேரத்தில் பிரிந்த உயிர்… தம்பியை பார்த்து கதறி அழுத அக்கா… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்துள்ளார். மகேந்திரனின் மூன்று பிள்ளைகளும் ஸ்ரீபெரும்புதூர் நேதாஜி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். மூத்த மகள் பவித்ரா மகன் தனுஷ் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில்…

Read more

தி.மு.க, பா.ஜ.க தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்… 2026-ல் விஜயுடன் கூட்டணி…? பக்காவாக பிளான் போடும் EPS…!!

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது, தி.மு.க பா.ஜ.கவை தவிர மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி…

Read more

ALERT…! தமிழகத்தில் 10-ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வருகிற பத்தாம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

தற்காலிக பணி தான் திராவிட மாடலா…? திமுக அரசை வெளுத்து வாங்கிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது ஏன்? என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நிலையில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் காலி…

Read more

“அது வந்து… நான் சொல்ல வரது என்னன்னா…” பேசும் போதே திட்டத்தின் பெயரை மறந்த உதயநிதி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு உதயநிதி ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்க வைத்தார். இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்கள் பற்றி மக்களிடம் விரிவாக பேசினார். அப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர கொண்டுவரப்பட்ட…

Read more

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்…. தங்கம் விலை மேலும் உயரும்…. நிபுணர்களின் ஷாக்கிங் கணிப்பு…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ட்ரம்ப் வெற்றி பெற்றதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வரும் காலங்களில் வட்டி விகிதங்களை குறைக்க…

Read more

அமெரிக்காவின் புதிய அதிபராகும் டிரம்ப்… இந்திய பங்குச்சந்தை மதிப்பு கிடுகிடுவென உயர்வு…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 270 க்கும் மேற்பட்ட எலக்ட்ரோல் வாக்குகளைப் பெற்று வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு எதிராக…

Read more

  • November 6, 2024
BREAKING: காட்பாடி, குடியாத்தம் பகுதியில் விபச்சாரம்… அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு…? அதிர்ச்சி தகவல்…!!

காட்பாடியில் 7 இடங்களில் உள்ள தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியாத்தம் நகரில் மொத்தம் 9 இடங்களில் உள்ள லாட்ஜ்களில் விபச்சாரம் நடந்து வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபச்சாரம் நடக்கும் சில தங்கும் விடுதிகளை…

Read more

அதிபர் தேர்தலில் தோல்வி… வேதனையில் கமலா ஹாரிஸ் எடுத்த முக்கிய முடிவு…!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் 270 எலக்ட்ரோல் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் 214 எலக்ட்ரோல் வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த நிலையில்…

Read more

வரலாறு காணாத வெற்றி… எனது நண்பர் டிரம்ப்புக்கு வாழ்த்துக்கள்- பிரதமர் மோடி நெகிழ்ச்சி…!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில்…

Read more

தேர்தல் வெற்றிக்கு முக்கியமானவர் எலான் மஸ்க்… அவரை நாம் பாதுகாக்க வேண்டும்… ஆதரவாளர்கள் மத்தியில் நன்றி கூறிய டிரம்ப்…!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில்…

Read more

“இனி அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டும்தான்”… தேர்தலில் வெற்றி பெற்றவுடன் டொனால்ட் டிரம்பின் முதல் அறிவிப்பு….!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில்…

Read more

BREAKING: அமெரிக்க செனட் சபையை கைப்பற்றியது குடியரசு கட்சி… அசத்திய டொனால்ட் டிரம்ப்…!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில்…

Read more

“அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம்”…. எல்லை பிரச்சினைகளை தீர்ப்போம்… டொனால்ட் ட்ரம்ப் வெற்றி உரை…!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில்…

Read more

BIG BREAKING: தேர்தலில் வெற்றி… அமெரிக்காவின் 47-வது அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்…!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில்…

Read more

“40-க்கு பூஜ்யம் தான் எடுக்க முடியும்…” அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர்…. எஸ்.வி.சேகர் கடும் தாக்கு…!!

அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் 40-க்கு பூஜ்யம் தான் எடுக்க முடியும். அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர். தமிழக பாஜகவில் ஒரு பிராமணர் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார் என நடிகர் எஸ்.வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read more

வெற்றி கனியை எட்டி பறிக்கும் டிரம்ப்…? அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை…!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் டிரம்ப் 248 எலக்டோரல் வாக்குகள் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 214…

Read more

அடேங்கப்பா…! சென்னையில் கமலா ஹாரிஸ் உருவத்தில் மெகா சைஸ் இட்லி…. வைரலாகும் போட்டோஸ்…!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் தமிழ்நாடு சமையல் தொழிலாளர் கலை முன்னேற்ற சங்கம், அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி செய்துள்ளனர். கமலா ஹாரிஸுக்கு இட்லி, சாம்பார் பிடிக்கும்…

Read more

BREAKING: விசாரணை வளையத்தில் கர்நாடக முதல்வர் சித்த ராமையா… உச்சகட்ட பதற்றம்…!!

மூடா விவகாரம் தொடர்பாக லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சித்த ராமையா நேரில் ஆஜராக வந்தார். அரசு வாகனத்தில் பாதுகாப்புடன் வராமல் வேறு காரில் லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு சித்த ராமையா வந்துள்ளார். மைசூர் நகரின் மையப் பகுதியில் தனது…

Read more

இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி…. உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

7500 கிலோ எடைக்குள் இருக்கும் போக்குவரத்து வாகனங்களை இயக்க இலகு நவீன வாகனம் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் அனுமதி கொடுக்கலாம். 7500 கிலோவுக்கு மேல் உள்ள வாகனங்களை இயக்கும்போது மட்டுமே போக்குவரத்து வாகனங்களுக்கு உரிய விதிமுறைகள் நிபந்தனைகள் பொருந்தும் என உச்ச…

Read more

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பாயும் நடவடிக்கை…? போலீஸ் அதிரடி….!!

நடிகை கஸ்தூரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய பின்னர் அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகு மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் எழும்பூர்…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்… அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டிரம்ப்…!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் டிரம்ப் 247 எலக்டோரல் வாக்குகள் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 214…

Read more

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்…!!

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக உள்ளது. தெற்கை நாங்கள் வளர்த்து இருக்கின்றோம். தெற்கு வடக்கிற்கு தற்போது வாரி வழங்குகின்றது என கோவை நூலக அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

Read more

மகனை தேடி சென்ற தந்தைக்கு ஷாக்…. கோபத்தில் மைத்துனரை கல்லால் அடித்து கொன்ற கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள காமராஜர் புரத்தில் ராமர்(30) என்பவர் வசித்து வருகிறார். இவரது சின்ன மாமியாரின் மகன் விஜய்(28). இருவரது வீடுகளும் அடுத்தடுத்த தெருவில் இருக்கிறது. விஜய் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோயம்புத்தூரில் வேலை பார்த்த விஜய் தீபாவளிக்காக வீட்டிற்கு…

Read more

“பசி தாங்க முடியலையே”… முட்டை சாப்பிட்ட அடுத்த நொடியே முதியவருக்கு நடந்த அசம்பாவிதம்…. பெரும் சோகம்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டம் வட்டமோன் கிராமத்தில் திருப்பத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக காலேஜ் சாப்பிடாமல் திருப்பத்தையா லிங்காளா கிராமத்திற்கு சென்றுள்ளார். வேலை முடிந்ததும் அவருக்கு அதிகமாக பசி…

Read more

Other Story