“இனிமேல் உன்னை விடமாட்டேன்…” விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவான கண்ணப்பா படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் ரிலீஸ்…. கொண்டாடும் ரசிகர்கள்…!!

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் சிவனை வழிபடும் தீவிர பக்தனான கண்ணப்பரை மையமாக வைத்து கண்ணப்பா என்ற தெலுங்கு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மது, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா,…

Read more

“கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதை நிறுத்த வேண்டும்…” பெயருக்கு முன் பயன்படுத்த கூடாது…. கார்த்தி சிதம்பரம் எம்.பி வேண்டுகோள்….!!

கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இந்த பட்டம் பெறுபவர்கள் தங்களது பெயருக்கு முன் Dr என பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டார். தமிழ் சினிமாவில் இதுவரை…

Read more

BREAKING: 60 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதலமைச்சரின் அறிவிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 60 ஆண்டுகள் பழமையான பாலம் இன்று இடிந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது ஏறி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது.…

Read more

“காவல் நிலையத்தில் சூறையாடிய நபர்….” போலீசிடமிருந்து தப்பு முயன்ற போது கை, கால்களில் எலும்பு முறிவு… பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கில் ஆஜராகாததால் போலீசார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றனர். அப்போது…

Read more

“பைக்கில் சென்றவர் மீது முறிந்து விழுந்த பிளக்ஸ் பேனர்…” வழியில் அலறி துடித்து…. ஓடி வந்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூரில் பிளக்ஸ் பேனர் விழுந்து பைக்கில் சென்றவர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே படூர் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் பிளக்ஸ் பேனர் மோட்டார்…

Read more

எல்லாம் போச்சே…! ஒரு வருடமாக படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்…. ரிசல்ட் வருவதற்கு முன்பே… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புகலேஸ்வரன். இவரது மனைவி நாகஜோதி. தற்போது புகலேஸ்வரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகன் ராகுல் கடந்த ஆண்டு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு…

Read more

10, 12, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு….! தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஃபிட்டர் மற்றும் வெல்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 21 விண்ணப்பிக்க கடைசி…

Read more

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் F35 போர் விமானம்…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 B லைட்னிங் போர் விமானம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று அவசரமாக தரையிறங்கியது. இந்திய பெருங்கடலில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக…

Read more

“விளையாடிய மாணவர்கள்….” வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு….!! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு இடைவேளையின் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்கு முன்பு என்ற விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென…

Read more

“சாகும் வரை தலையணையால் அமுக்கி…” 92 வயது மூதாட்டி கவனித்து வந்த வேலைக்கார பெண்…. நகைக்காக பிளான் போட்டு தீர்த்த கட்டிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச்…

Read more

“சாக்லேட் தான் இருக்கு சார்…” பாக்கெட்டை பிரித்து பார்த்த போலீஸ்…. நூதன முறையில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டம் பொடியைச் சேர்ந்தவர் திவாகர். இவர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது கையில் வைத்திருந்த பை பற்றி கேட்ட போது அதில் சாக்லேட் வைத்திருப்பதாக கூறினார். அதில் கிட்கிட்…

Read more

“26 வயது வாலிபருக்கு டயாலிசிஸ் சிகிச்சை….” பாதியிலேயே தடைபட்ட மின்சாரம்…. ஊழியர்களிடம் கெஞ்சிய தாய்…. கடைசியில் உயிரே போயிடுச்சு….!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜனூர் மாவட்டத்தில் சர்பரா சகமது (26) என்பவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சிகிச்சையின் நடுவே மின்சாரம் தடைபட்டதால் அகமது பரிதாபமாக உயிரிழந்தார். தனது மகன் இறந்ததற்கு மின்சாரம் பாதியிலேயே நின்றது தான் காரணம் என அகமதுவின் தாய்…

Read more

“ஜாலியாக ஜிப் லைனில் சவாரி செய்த 12 வயது சிறுமி….” 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து….! துடித்து போன பெற்றோர்…. திக் திக் வீடியோ…!!

ஹிமாசலப் பிரதேச மாநிலம் மணாலியில் ஜூன் 8ஆம் தேதி, சுற்றுலா சென்றிருந்த 12 வயது சிறுமி ஒருவர் ஜிப் லைன் (Zip Line) பயணத்தின்போது 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

அச்சச்சோ….! 500 ரூபாய் நோட்டுகளை பறித்து சென்ற குரங்கு…. பரிதவித்த சுற்றுலா பயணிகள்…. கடைசியில் என்னாச்சு தெரியுமா….?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் குணா குகையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இந்த நிலையில் குணா குகைக்கு சுற்றுலா வந்த கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடமிருந்து ஒரு குரங்கு…

Read more

இன்னும் 1 வாரம் தான் டைம்….! டிகிரி முடித்தவர்களுக்கு பிரபல வங்கியில் வேலை…. முழு விவரம் இதோ….!!

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஃபெடரல் வங்கியில், அசோசியேட் ஆபீசர் (விற்பனை) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். விண்ணப்பதாரர்கள் எந்தவொரு பாடப்பிரிவிலும்…

Read more

“ஒரு சிகரெட் கிடைக்குமா….?” புல் போதையில் விமானத்தில் ஏறி ரகளை செய்த பெண்…. வைரலாகும் வீடியோ….!!

டெலாஸ் நகரத்திலிருந்து பாஸ்டனுக்குச் செல்லவிருந்த விமானம், மதுபோதையில் இருந்த பெண் பயணி அலீசியா சண்டை செய்ததால் தாமதமானது. அந்த பெண் விமானத்தில் இருந்து இறங்க மறுத்ததோடு, நன்றாக பேசவோ, விழித்திருக்கவோ கூட முடியாத நிலைக்கு சென்றிருந்தார். தொடக்கத்தில், குறைவாக மதுவை குடித்ததாக…

Read more

  • June 15, 2025
முடிவு தெரிஞ்சே ஆகணும்….!! “இல்லன்னா 3000 ஆடு, மாடுகளை நானே மேய்க்க செல்வன்….” நாதக சீமான் அதிரடி…!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் கருதியும் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்…

Read more

  • June 15, 2025
FLASH: “என் மீது கோபம் இருந்தால் என்னை மன்னித்து விடுங்க…” மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அன்புமணி ராமதாஸ்….!!

பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் சந்தித்து பேசிய பிறகும் எந்த சுமூகமான முடிவு…

Read more

பரபரப்பு….! பனை மரத்தில் ஏறி கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்ட நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்…. வைரலாகும் வீடியோ….!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் கருதியும் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்…

Read more

“சொத்து எழுதி வாங்கிட்டாங்க; சாப்பாடு கூட தரல…”ஆத்திரத்தில் மகனை வெட்டி கொன்ற 78 வயது முதியவர்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 78 வயது ஆகிறது. இவருக்கு அண்ணாதுரை(55), சின்னசாமி என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அண்ணாதுரை சின்ன சாமியும் தந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளனர்.  மேலும் அவர்…

Read more

“அம்மாடியோ..! பார்க்க தான் சிறுசா இருக்கு…” குட்டி முதலைக்கு இறைச்சி கொடுக்க சென்ற பெண்…. அடுத்த நொடியே சும்மா சுற்றி, சுற்றி…. வியக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒரு குட்டி முதலை தனது இயற்கையான வேட்டையாடும் திறனை வெளிப்படுத்துகிறது. ‘Nature is Amazing’ என்ற X பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு கையில் இறைச்சித் துண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த இறைச்சியை…

Read more

“இதெல்லாம் ரொம்ப அபூர்வம்…” மரத்தின் உச்சிக்கு சென்ற ராஜநாகம்….! பார்த்தாலே பக்குனு இருக்கு…. வைரலாகும் வீடியோ…!!

இண்டர்நெட்டில் பரவியுள்ள வீடியோ ஒன்றில், உலகின் மிகவும் விஷமிக்க கூடிய பாம்புகளில் ஒன்றான ராஜ நாகம் (King Cobra), ஒரு உயரமான மரத்தின் உச்சியில், அமைதியாக அமர்ந்திருப்பது காணப்படுகிறது. இந்தக் காட்சி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   View this post…

Read more

“வீட்டிற்கு வராத மகள்…” கல்லூரிக்கு சென்று விசாரித்த பெற்றோருக்கு ஷாக்…. அடுத்த நாளே…. பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் அம்பரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(20). இவர் சென்னபட்டணாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

“நானும் குளிக்க வரட்டுமா…?” கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு…. தலைத்தெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்தரகண்ட் மாநிலம், தேஹ்ரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கேம்ப்டி வால்ஸ் பகுதியில், நீராடிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் நடுவே திடீரென ஒரு பாம்பு தண்ணீரில் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   View this post on Instagram…

Read more

சாலையை கடக்க ஓடிய 4 வயது சிறுவன்…. வேகமாக வந்த டிராக்டர்…. பெற்றோர் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தெலுவரிக்குடம் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் மோக்சித் என்ற மகன் இருந்துள்ளார். இந்த தம்பதியினர் சூரியபேட் மாவட்டம் நிமிகலு டங்கு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகளுடன்…

Read more

உங்களுக்கு திமுக, பாஜகவை ஒழிக்கணும்… ஆனா எங்களுக்கு….? ஒடிசாவை தமிழன் ஆள்வதான்னு கேட்டவங்க இன்னைக்கு மட்டும்…. லெப்ட் ரைட் வாங்கிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தேர்தலில் எங்களுக்கு கூட்டணி என்பதே கிடையாது. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். தீமைக்கு தீமை மாற்று கிடையாது. தீமைக்கும் நன்மைதான் மாற்று. நன்மையை வைத்து…

Read more

“242 பேரில் உயிர் பிழைத்த ஒருவர்…” அதிர்ஷ்ட நம்பராக மாறிய 11A இருக்கை….! முன்பதிவு செய்ய முண்டியடிக்கும் பயணிகள்….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் விமான விபத்தில் உயிர் பிழைத்தார்.…

Read more

ரூ.7 கோடி பணம் பரிவர்த்தனை….! “நோட்டீசை பார்த்து அதிர்ந்த தொழிலாளி….” குழம்பிய அதிகாரிகள்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்ற தொழிலாளிக்கு, ரூ.7 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை செய்ததாக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹாபூரின் பில்குவா பகுதியைச் சேர்ந்த மொஹல்லா ராணா பட்டி மகாதேவில் வசிக்கும் சுபாஷ்,…

Read more

அப்போ அது யாரு…? “தம்பி இறந்ததாக கூறிய அக்கா….” உயிரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வாலிபர்…. கைபேசி இல்லாததால் குழப்பம்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கடம்பூர் காவல் நிலைய எல்லை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று போலீசாரையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத உடலை, குடும்பத்தினர் தவறாக அடையாளம் காண, போலீசார் அதனை…

Read more

“அடிக்கிற வெயிலுக்கு இப்பதான் குளுகுளுன்னு இருக்கு…” கிணற்றுக்குள் கட்டிங் போட்டு படுத்த நபர்…. ஷாக்கான நெட்டிசன்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

இந்தியாவின் பல பகுதிகளை வாட்டும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர், வெயிலுக்கு இடையே தன்னைக் காத்துக்கொள்ள செய்த காரியம்  சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.   View this…

Read more

“திக் திக் நிமிடங்கள்….! “முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்த வாலிபர்கள்….” பதறிய மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்த  இளைஞர்கள், ஒரு துணிக்கடையை குறிவைத்து கடைக்காரரை தாக்கியுள்ளதுடன், அங்கிருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து தப்பியோடினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! “கஷ்டப்பட்டு வளர்த்த 2 பிள்ளைகளை கொன்ற தந்தை….” முகத்தை பார்த்து கூட மனசு மாறலையா…? நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

ஆந்திர பிரதேச மாநிலம் மைலாவரத்தில் உள்ள திருவுரு சாலையை சேர்ந்தவர் வேமுலவாடா ரவிசங்கர். இவருக்கு லட்சுமி ஹிரண்யா (9) என்ற மகளும், லீலா சாய்  என்ற மகனும் இருந்தனர். இந்த குழந்தைகள் ஜி.கொண்டூரில் உள்ள மிஷனரி விடுதியில் படித்து வந்தனர். கோடை…

Read more

“1 மாத குழந்தையுடன் தவிக்கும் மனைவி….” ஒரே நொடியில் தலைகீழான வாழ்க்கை…. மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்….!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி(24). இவருக்கு திருமணமாகி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று  உப்பிலியாபுரம் அருகே சென்ற போது பைக் விபத்தில் சிக்கி சேதுபதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர…

Read more

“பாத்ரூம் போங்க…” மாணவர்களை வெளியே அனுப்பி…. 7 வயது சிறுமியை நெருங்கிய டியூஷன் டீச்சர்… பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்த அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஹோலி ஏஞ்சல் என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஐந்து அறைகளில் தனி தனியாக டியூஷன் நடந்து…

Read more

அகமதாபாத் விமான விபத்து….! உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம்…. வெளியான முக்கிய தகவல்….!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

“27 வருஷ போராட்டம்”… தென்னாபிரிக்கா அணியின் சாபத்தை நீக்கிய கேப்டன் தெம்பா பவுமா… முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று கொடுத்த கருப்பு நிலா…!!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாபிரிக்கா…

Read more

அகமதாபாத் கோர சம்பவம்….! “காயமடைந்தவர்களை மீட்க போராடும் இளைஞர்கள்….” கண்கலங்க வைக்கும் வீடியோ….!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

சாப்பாடு, டான்ஸ், காமெடி எல்லாம் இருக்கு….! ட்ரெண்டிங்கில் “சிக்கன் பிரியாணி” டான்ஸ்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!

உலகளாவிய நடனக் குழுவாக உருவெடுத்துள்ள நார்வே-பாகிஸ்தானிய குயிக் ஸ்டைல், தங்கள் புதிய இசை காணொளியான “சிக்கன் பிரியாணி” மூலம் இணையத்தை கலக்கியுள்ளனர். இப்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, வெறும் உணவு பற்றியது அல்ல. குழுவின் முக்கிய உறுப்பினர்களான சுலேமான்,…

Read more

“தண்ணீர் கொடுத்த 14 வயது பேத்தி….” காட்டுக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்த 65 வயது தாத்தா…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 65 வயது தாத்தாவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ₹20,000 அபராதமும் சுல்தான்பூர் மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. சிறப்பு நீதிபதி நீரஜ் குமார்…

Read more

“நள்ளிரவில் மட்டும் வரும் 60 வயது முதியவர்…” வீட்டிற்குள் நுழைந்து….! போலீசாரை குழப்ப போட்ட சதி திட்டம்…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில், காலி வீடுகளில் திருடும் பழக்கமுள்ள 60 வயதான இலியாஸ் கான் என்பவர் பிப்லானி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பஜாரியா பகுதியில் வைத்து பிடிபட்ட இவர், நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.…

Read more

“டான்ஸ் சூப்பர் தான்…. ஆனா அந்த சாக்கடையை மறந்துட்டியேப்பா…” பாட்டை கேட்டு Vibe செய்த வாலிபர்…. திருமண ஊர்வலத்தில் கொண்டாட்டம்…. சிரிக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் திருமண ஊர்வலத்தின் போது வாலிபர் சாக்கடை அருகே நின்று கொண்டு நடனம் ஆடுகிறார். அந்த வாலிபரின் கால்கள் முழுவதும் சாக்கடை நீரால் அசுத்தம் ஆகிவிட்டது.   View this…

Read more

அகமதாபாத் விமான விபத்து….! போயிங் 787 சீரிஸ் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு…. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி….!!

அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது , அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து போயிங் 787…

Read more

“நம்ம ஊரு Flight-ன்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்காதீங்க…” சிரித்து கொண்டே பேசிய விமானி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மனதை கவரும் பல்வேறு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் விமானி விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமானி, எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க. பிளைட் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும். நம்ம ஊரு…

Read more

“காசுக்காக இப்படி பண்ண மாட்டேன்; என்ன விட்ருங்க ஐயா…” மன்னிப்பு கேட்ட சிறுவன்…. நூதன தண்டனை கொடுத்த நீதிபதி…. என்னன்னு நீங்களே பாருங்க…!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் அமைந்துள்ள சிறார் நீதி வாரிய நீதிமன்றம், மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட சிறுவனை சிறையில் அடைக்க வேண்டியதற்குப் பதிலாக, சீர்திருத்த வழியைத் தேர்ந்தெடுத்து, ஒரு புதிய உதாரணத்தை அமைத்துள்ளது. நீதிபதி, குற்றப் பாதையில் செல்லும் சிறார்களை திருத்த ஒரு…

Read more

Breaking: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கே.ஆர் வெங்கடேஷ் கட்சியில் இருந்து நீக்கம்…. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு…!!

பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த திரு.K.R வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு கலங்கம் விளைவுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாலும் கட்சியின் பொறுப்பில் இருந்தும்,…

Read more

FLASH: “தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்….” பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி…!!

திருவாரூரில் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, எங்களது கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் நான் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருந்தேன். எல்லா அணியும் ஒன்றாக சேர…

Read more

நீட் தேர்வு முடிவுகள்…! டாப் 100 ரேங்கிங்கில் இடம் பிடித்து 6 மாணவர்கள் அசத்தல்…. தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா…?

நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான நீட்டி இளநிலை தேர்வு மே நான்காம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் இளநிலை தேர்வில் முடிவுகள் இன்று வெளியானது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா யுனானி உள்ளிட்ட இளநிலை …

Read more

FLASH: இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த சத்தியபாமா பல்கலைக்கழகம்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

பிரபல இயக்குனரான அட்லி ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். ஷாருக்கான் வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் 1000 கோடி…

Read more

“சுனாமிலயே ஸ்விம்மிங் அடிப்போம்…” கரை புரண்டு ஓடும் தண்ணீர்…. டயர் மீது ஏறி நின்று அசால்ட்டாக சென்ற சிறுவர்…. வியக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் வெறும் டயர் குழாயில் (டயர் டியூப்) பொங்கி ஓடும் ஆற்றில் ராஃப்டிங் செய்வதைக் காணலாம். இது சாதாரணமான செயல் இல்லை.…

Read more

BREAKING: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்களை அறிவித்த வெளியுறவுத்துறை….!!

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 98-9128109115, 98-9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரக அவசர எண்களை…

Read more

Other Story