நீங்களே இப்படி பண்ணலாமா…?? வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி..!!!
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அலுவலகம் நகரமைப்பு பிரிவில் சுப்பிரமணியம்(45) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கோபி பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளரான வருண் என்பவர் தான் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என…
Read more