நீங்களே இப்படி பண்ணலாமா…?? வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி..!!!

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அலுவலகம் நகரமைப்பு பிரிவில் சுப்பிரமணியம்(45) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கோபி பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளரான வருண் என்பவர் தான் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என…

Read more

கடனை கொடுக்க சென்ற நபர்… 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்….நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சேகர் ஒரு நபரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பதற்காக சேகர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த நபரின் 17…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு…” கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கடந்த 15 தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள கல்லூரியில் சோதனை நடத்தினார்.…

Read more

கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்…. என்னவா இருக்கும்…? கடலோர காவல் படையினர் சொன்ன தகவல்….!!

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் உள்ள சாமியார் பேட்டை கடற்கரை மற்றும் வேலங்கிரியன் பேட்டை கடற்கரை இரண்டிற்கும் இடையில் உள்ள கடலில் மிகப்பெரிய அளவிலான மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

“2 பிஞ்சு குழந்தைகள்…” வெளிநாட்டில் கணவர்… இளம்பெண் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுராஜன். அவரது மனைவி அன்பரசி(30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். ஏசுராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அன்பரசி தனது வீட்டில்…

Read more

எங்கள விட்டு போயிட்டியே… மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சண்டிசாட்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் தீபிகா(12). அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபிகா செஞ்சியை நோக்கி செல்லும் சாலையோரமாக…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புதுப்பேட்டை பச்சையப்பன் தெருவில் சரவணன்(32) என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். சரவணன் விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார். அப்போது கொடுங்கையூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு…

Read more

தலைக்கேறிய போதை….! தம்பிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜேந்திரன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு பாண்டியன்(45) மற்றும் காளிதாஸ்(36) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர் தேனாம்படுகை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். காளிதாசுக்கு…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…!!வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…பரபரப்பு சம்பவம்….

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மனோஜ்(27). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குன்றக்குடியில் 112 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியாக மனோஜின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வந்த…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! கதறும் குடும்பத்தினர்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். அவரது மகன் பரத்(8) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகன் தேவனேஷ். நேற்று பரத்தும், தேவனேஷும் வீட்டின் அருகே…

Read more

எங்கள விட்டு போயிட்டீங்களே…!! கணவர், குழந்தையை இழந்து தவிக்கும் பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியயைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மகன் கௌதம்(31),மருமகள் மஞ்சு(28). இவர்களுக்கு எழிலரசி என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 8-ம் தேதி நடராஜன் தனது மின்சார…

Read more

விபத்தில் உயிரிழந்த மகன்…. கனத்த இதயத்துடன் பெற்றோர் செய்த காரியம்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளியம்பதி நகரில் திருநாவுக்கரசு- தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ராம்தர்ஷன்(20). கடந்த 19ஆம் தேதி ராம்தர்ஷன் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் ராம்தர்ஷன் படுகாயம் அடைந்தார். அவரை…

Read more

தண்டனை கொடுத்துருவாங்களோ…! பயத்தில் வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அமயபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(48). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020 -ஆம் ஆண்டு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சேகர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில்…

Read more

“8 வருட தனிமை…” மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்த நபர்…. கடைசியில் நடந்த சோகம்…!!

திருச்சி மாவட்டம் மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(41). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக செந்தில்குமார் கடந்த 8 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக…

Read more

என்ன மேடம்.. நீங்களே இப்படி பண்ணலாமா…! கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் புலியூர் காளிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் 25 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இருவர் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

விடுமுறையில் ஊருக்கு வந்த ஐடி ஊழியர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் நகரில் பிரவீன்(20) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரவீன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கிருசத்தியன்(24), சூர்யா(21) ஆகிய இருவருடன்…

Read more

2 வயது மகளை மாடிக்கு தூக்கி சென்ற தந்தை…. கிழிந்த உடைகளை பார்த்து பதறிய தாய்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த  30 வயது நபர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி 4 வயது மகனும், 2 வயது மகளும் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூலித்தொழிலாளி தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 2 வயது…

Read more

மாணவிகளிடம் அத்து மீறிய தலைமை ஆசிரியர்… வீடியோவை பார்த்து ஷாக்கான பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்…!

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெங்கடபதி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது.  அப்போது மாணவிகள் ஹோலி கொண்டத்தில்…

Read more

உடல் முழுக்க காயம்…. மூதாட்டி மரணத்தில் திடீர் திருப்பம்…. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(90) . இவரது கணவர்  சீனிவாசன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் சரஸ்வதி …

Read more

உன்ன நம்பி வந்ததுக்கு என்ன பண்ணனுமோ அத பண்ணிட்ட…! ஆற்றில் கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கோட்டர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவர் இரவு நேரத்தில் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கூகுள் மேப் காட்டிய வழியின்படி பாலகிருஷ்ணன் காரை ஓட்டிச் சென்றார். அப்போது கார் திருச்சூர் அருகே…

Read more

வீட்டிற்குள் புகுந்த தம்பி…! மனைவி கண்முன்னே வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலவூரணியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ்(27) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே  திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு  மர்ம நபர்கள் சிலர் சுரேஷின் வீட்டிற்குள் நுழைந்து அவரை…

Read more

கொடூரம்…! தாய் கண்முன்னே தந்தையை கொன்ற மகன்….. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் சேகரன்(72). அவரது மனைவி ராஜேஸ்வரி(55), மகன் தினகரன்(23). சேகரன் ஓய்வு பெற்ற தலைமை காவலர். சேசகரனுக்கு  குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் குடிபழக்திற்கு அடிமையான சேகரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தனது குடும்பத்துடன் தகறாறு…

Read more

சாலை ஓரமாக நின்ற 3- ஆம் வகுப்பு மாணவி…. ஏமாற்றி வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள கிராமத்தில் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 11-ம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி  நின்று கொண்டிருந்தார். அந்த…

Read more

“மாணவியை பாதித்த மரணம்…” தேர்வு எழுதும் போது தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு வ உ சி நகரில் தாஜூதீன் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஹாசீயா(19).  இவர் சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள…

Read more

மக்களே உஷார்…! திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த பெண்ணிடம் நகை பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேட்டையில் ஷீலா(60) என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் தனது மருமகள் சிந்துவுடன்(34) ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூரை அடுத்த சென்னை…

Read more

சகோதரிகளை நம்பி 1.5 கோடி பணத்தை இழந்த நபர்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பழைய வண்ணார்பேட்டையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவர்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அமைந்தகரையே சேர்ந்த சகோதரிகளான சாமுண்டீஸ்வரி(45), சந்திரா(30) உட்பட 3 பேரின் அறிமுகம் சுப்ரமணியத்திற்கு கிடைத்தது.  அவர்கள் மூன்று பேரும் தங்களின்…

Read more

பிறந்தநாள் அதுவுமா இப்படி ஆகிட்டே…! விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. நண்பர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ்(20). அவரின் நண்பர் கதிர்(21).இருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம்  இன்பராஜின் பிறந்தநாள். அன்று காலை இன்பராஜும், கதிரும்  மோட்டார் சைக்கிளில்…

Read more

லாரி மீது மோதிய பேருந்து…. பயங்கர விபத்தில் ஒருவர் துடிதுடித்து பலி… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று நின்றிருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

சிறுமியை குண்டுகட்டாக தூக்கி சென்ற கணவர்…. தாய் தந்தை உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுக்காவை சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி  7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயை இருந்தார். கடந்த 3ம் தேதி பெங்களூரிவில்ல் அந்த சிறுமிக்கும் காலிகுட்டை மலைக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே…! பிளாஸ்டிக் யூஸ் பண்ண கூடாது…. கேரள அரசின் நடவடிக்கை…!!

கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் உபயோகிப்பதை குறைப்பதற்காக கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே முதற்கட்ட நடவடிக்கையாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை உபயோகிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து…

Read more

நள்ளிரவில் நுழைந்த 4 பேர்…. 75 வயது மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் தேவகாரன்பட்டியில் ஜெயலட்சுமி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 22 ம் தேதி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை கத்தியால்…

Read more

“ரகசிய தகவல்…” 2 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் மாங்குடி பாலாற்று பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் இரவு நேரம் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மாங்குடி பாலாறு ஆற்றுப்பகுதிக்கு…

Read more

என்ன கொடுமை சார் இது…! கொளுத்தும் வெயிலில் பேருந்தை தள்ளி சென்ற பயணிகள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் பவானி போக்குவரத்து கிளையிலிருந்து சூரம்பட்டு வலசு மடிக்கூண்டு பேருந்து நிலையம் வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு பேருந்து ஒன்று  வழக்கம் போல சூரம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கூண்டு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தது.…

Read more

ஹிட்லர் மாதிரி இருக்காருப்பா…! எலான் மஸ்க்கின் புகைப்படம் வைரல்…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா…!!

உலக பணக்கார பட்டியலில் ஒருவரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் புகைப்படம்  சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைபடத்தில் எலான் மஸ்க் வித்யாசமாக தோற்றம் அளிக்கிறார். அதாவது  தலை முடியின் பக்கவாட்டு பகுதி மற்றும் கீழ்பகுதி…

Read more

1 இல்ல 2 இல்ல பல லட்ச ரூபாய்…! யானை தந்தத்தை கடத்திய 5 பேர் கைது…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது  ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகியநம்பி (44) என்பவர் மோட்டார்சைக்கிளில்  அந்த வழியாக வந்தார். உடனே அதிகாரிகள் …

Read more

வலியில் அலறி துடித்த மனைவி….. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கருப்பசாமி- பாண்டிச்செல்வி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மது…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” விவசாயிகளின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கோவில்பாறை மலையடிவார பகுதியில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கருப்பையா தனது இலவமர தோட்டத்தில் உடலில் படுங்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதேபோல தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

“என்ன விட்டு போயிட்டியே…” 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த விபரீதம்…. மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் கன்சோலியில் நவி மும்பை மாநகராட்சி பள்ளியில் ஆயுஷ் தர்மேந்திரா சிங் (14) என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் ராய்காட் மாவட்டம் கோபோழலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு சக மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றுள்ளார். இந்த…

Read more

இப்படியா ஆகணும்…! கணவர் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி, மகன்…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு கௌதம் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கண்ணன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! வேலையை விட்டு தூக்கிய உரிமையாளர்…. ஊழியர்கள் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ்(26) என்பவர் துரித உணவகம் நடத்தி வந்தார். இந்த உணவகத்தில் கிடாரக் குளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்(21), கருத்தபாண்டி(20), முத்துராமன்(20) மற்றும் ஆம்பூரை சேர்ந்த துரை ஆகியோர் வேலை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில்…

Read more

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவு…. பீதியில் மக்கள்….!!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று காலை 3.51மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலையில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட…

Read more

உதவி கேட்டது குத்தமா…? வாலிபர் செய்த காரியம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூர் மாவட்டம் தம்புரான் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (73). இவர் கடந்த 8-ம் தேதி புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து தருமாறு ராமச்சந்திரன்…

Read more

இப்போ மட்டும் நிற்குமா….? பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

14 வயது சிறுமிக்கு சித்திரவதை…. திருமணமான வாலிபரை கொன்று எரித்த தந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 26 வயதுடைய நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு…

Read more

“வேலை வாங்கி தருகிறோம்…” கணவன், மனைவியை நம்பி ரூ.17 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜக கட்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி பாஜக மாவட்ட செயலாளராக உள்ளார். ஜெயராமன் யெங் ஸ்போர்ட்ஸ்…

Read more

அடப்பாவிங்களா…! சமாதானம் பேச வந்த முதியவர் கொடூர கொலை…. வாலிபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(28). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு 9 மணிக்கு அருள் என்ற வாலிபர் சத்யாவின் வீட்டிற்கு சென்று அவரது ஸ்கூட்டரை கேட்டார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

என் மகனுக்கு பொண்ணு தர மாட்டியா…? தாய்மாமனின் மூக்கை உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்சாரி(40). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்சாரி தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(50) என்பவர் எனது மகனுக்கு…

Read more

Other Story