“அண்ணன்தான் வேணும்”.. அடம் பிடித்த இளம்பெண்.. வாழ்க்கையை பறி கொடுத்த அண்ணி கதறல்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் 24 வயதான இளம்பெண் தனது அண்ணனுடன் (பெரியப்பா மகனுடன்) காதல் உறவில் இருப்பதாக கூறி, அவருடன் திருமணம் செய்யவேண்டும் என்ற அடம் பிடித்துள்ளார். இளம்பெண்ணின் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிச்சயித்தபோதும், இளம்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் தனது…

Read more

மின்வாரிய ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை…. போலீசில் சிக்கிய வாலிபரின் பரபரப்பு வாக்குமூலம்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற பகுதியில் எபினேசர்(44) வசித்து வந்துள்ளார் மின்வாரிய ஒப்பந்த பணியாளர். இவருக்கு சவுதிகா என்ற மனைவி உள்ளார். எபினேசர் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி இரவில் தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை…

Read more

பேராசிரியர்கள் செய்யுற காரியமா இது..? அதிர்ச்சிடைந்த மாணவி.. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள st.சேவியர்ஸ் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் ஜெபஸ்டின்(40), பால்ராஜ்(40) தனியார் விடுதி ஒன்றில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவில் மது போதையில் கல்லூரி மாணவி…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது… “நோயாளிக்கு ட்ரீட்மென்ட் பண்ற டாக்டருக்கே இப்படி ஒரு நிலைமையா”..? ஐயோ நினைச்சாலே பதறுதே..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு செப்டம்பர் 11ம் தேதி புதன்கிழமை மதியம் பெண் மருத்துவர் ஒருவர் வெளிப்புற நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பிரிவில் 40 வயதை கடந்த ஒருவர்…

Read more

உலக அளவில் இது 4-வது குழந்தை.. மருத்துவத்துறையில் சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்..!!

சென்னை மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனயைில் பிறந்த 23 நாட்கள் ஆன ஆண் குழந்தைக்கு நடைபெற்ற அமியாண்டின் குடலிறக்க அறுவை சிகிச்சை அம்மருத்துவமனையின் மருத்துவர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும், உலகில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வகையான குடலிறக்கம்…

Read more

Other Story