திமுக எம்பி TR பாலு தொடர்ந்த வழக்கில் விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராகி நிலையில் வருகின்ற 21ஆம் தேதி அண்ணாமலை மீண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்ற முத்தரவிட்டிருக்கிறது

திமுக பைல் சென்ற பெயரில் திமுகவினரின் ஊழல் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் அண்ணாமலை இன்று ஆஜராகி இருந்த நிலையில்,  வருகின்ற 21ஆம் தேதி அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.