Samsung Galaxy S23 Series  புதிய மாடல் மொபைல் போன் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள சத்யா விற்பனையாகத்தில் Samsung Galaxy S23 Series புதிய மாடல் மொபைல் போன் விற்பனைக்கு வந்தது.

இதன் விற்பனையை சத்யா நிறுவனத்தின் பொது மேலாளர் சீதாராமன் மற்றும் யூடியூப்பர் இர்ஃபான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். Samsung Galaxy S23 Series புதிய மாடல் மொபைல் போன் 200mb சென்சார் உடன் தனித்துவமான விவரங்களுடன் புகைப்படங்களை எடுக்கும் வகையில் அடாப்டர் பிக்செல் உடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.