புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! சென்னையில் நாளை குறைதீர் முகாம்… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான…
Read moreதமிழகம் முழுவதும் ஜூன் 15ஆம் தேதி முதல்.. மீண்டும் வருகிறது மினி பஸ்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு…
Read more