புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!
Related Posts
“அதிகாரத்தை மிரள வைத்த மாணவர் சக்தி!”.. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் இறுதி அல்ல… மு.க.ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!!
நாட்டின் உரிமைகளுக்காகவும் கல்வி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வரும் மாணவர்களும் இளைஞர்களும் தற்போது மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் விவசாயப் பெருமக்கள் தங்களின் கடும் போராட்டத்தின் மூலம் மத்திய அரசைச்…
Read more“கலக்கிட்டாங்க சிங்கப்பெண் படையினர்!”.. ஒரே வாரத்தில் இத்தனை புகார்களுக்குத் தீர்வா?.. காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுத்த அதிரடிப் படையின் சாதனை..!!!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் களமிறக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை தமிழகத்தில் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளின் மூலம் மாபெரும் சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற ஒரு வார கால ஆய்வுகள் மற்றும் தீவிர…
Read more