புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!
Related Posts
“ஆர்.எஸ்.எஸ்-ன் 2501-வது அமைப்பு..” …. புதிய அமைப்பை ஒற்றை வார்த்தையில் காலி செய்த சிபிஎம் சண்முகம்..!!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிதாகத் தொடங்கவிருக்கும் இயக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அண்ணாமலை ஆரம்பிக்கப் போகும் இந்த புதிய அமைப்பானது வேறொன்றும் இல்லை, அது ஆர்.எஸ்.எஸ்…
Read more“வாய் திறந்தாலே அம்புட்டும் பொய்!”… அண்ணாமலையை சாடிய எஸ்.வி.சேகர்.. ஆடிப்போன அரசியல் களம்..!!!
பாஜக மூத்த தலைவரும் பிரபல நடிகருமான எஸ்.வி.சேகர், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அண்ணாமலை ஒரு நேர்மையற்றவர் என்றும், விளம்பரத்திற்காக…
Read more