தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அரசு ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
Related Posts
“ராஜினாமா பண்ணிட்டு சும்மா போயிட முடியுமா?”… மாஜி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விடுத்த அதிரடி சம்மன்… நாளை தலைமைச் செயலகத்தில் நேரில் ஆஜராகும் 4 விஐபிக்கள்..!!
சமீபத்தில் தங்களது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்த அதிமுக-வின் 4 முன்னாள் முக்கிய விஐபிக்கள், நாளை சபாநாயகரை நேரில் சந்தித்துத் தங்களது விளக்கத்தை அளிக்கத் திட்டமிட்டுள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.…
Read more“துரோகி விஜயபாஸ்கர் ஒழிக” எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்…. வெடி வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடிய அதிமுகவினர்….!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தவெக ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியிருந்த…
Read more