தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அரசு ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: கொளத்தூர் தொகுதியில் வி.எஸ் பாபு தான் வெற்றி பெற்றுள்ளார்… மு.க. ஸ்டாலின் மனு தள்ளுபடி… கோர்ட் தீர்ப்பால் அதிர்ச்சியில் திமுகவினர்…!
சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் TVK வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், கொளத்தூர் தொகுதியில் விஎஸ் பாபு வெற்றி…
Read more“45 ஆயிரம் ரூபாய் கூலிங் கிளாஸ்…. பின்னணியில் இப்படி ஒரு நாடகமா….?” மூதாட்டி அளித்த பேட்டியால் அம்பலமான உண்மை….!!
சேலம் மேட்டூர் அணை திறக்கப்பட்ட சம்பவத்தின் போது, முதல்வர் விஜய் மூதாட்டி ஒருவருக்குத் தனது கூலிங் கிளாஸை அணிவித்த நிகழ்வு, முன்கூட்டியே அரசு அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்காகச் சேலம் வந்த…
Read more